ஸ்ரீசிருங்கேரி மகிமை

Homeஆன்மிகம்ஸ்ரீசிருங்கேரி மகிமை

ஆத்ம தர்சனத்துக்கு உதவாத வித்தை வித்தையே அல்ல!

"மனிதனுக்கு உண்மையான சொந்தக்காரன் யார்?" என்று கேட்டால் தனக்குத்தானே தான் சொந்தக்காரன் என கீதையில் பகவான் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள், 34வது ஆராதனை மஹோத்ஸவம்!

ஐப்பசி அனுஷம்: (14.00.2023) ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள், 34வது ஆராதனை மஹோத்ஸவம்!

― Advertisement ―

கோவைக்காக… 100 வாக்குறுதிகள் 500 நாட்களில்; அண்ணாமலை கேரண்டி!

100 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம்" என்று

More News

மணற்கொள்ளை, ஊழல், போதைப் பொருள்- இதுதான் திமுக.,: வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

மணற்கொள்ளை, ரூ.4300 கோடி ஊழல், போதைப் பொருள்கள் மூலம் சிறு குழந்தைகளையும் நாசமாக்கி வைத்திருப்பது - இதுதான் திமுக.,! இந்த தமிழகத்தைக் காப்பாற்ற பாஜக.,

சென்னை என் மனதை வென்றது! : பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சென்னை தன் மனத்தை வென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அதன் காரணத்தையும் விளைவுகளையும் பட்டியலிட்டு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு:

Explore more from this Section...

பக்தி: ஆச்சார்யாள் அருளுரை!

பக்தர்: ஈஸ்வரனிடம் ஏன் பக்தி கொள்ள வேண்டும்?ஆச்சார்யாள் ( ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள்):நம்மிடம் உள்ள அனைத்தையும் அவர் நமக்கு அருளியுள்ளார். எனவே, நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.அவர் பொருள்...

அளவில்லா ஆனந்தம்: ஆச்சார்யாள் அருளுரை!

“நாம் எந்த சுகத்தை அடைய நினைக்கிறோமோ அது (அந்த சுகம்) இந்த லெளகிகமான விஷயங்களினால் கிடைக்காது. ஆகையால் திரும்பவும் இந்த விஷயங்களில் ஈடுபடுவது வீண்” என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்.அப்படியென்றால், “எதில்...

பூரண வாழ்க்கை: ஆச்சார்யாள் அருளுரை!

ஞான அக்னியானது கர்மாக்களின் பலன்களை எரிக்கவல்லது. பிறப்பும் இறப்பும் இருக்கும் வரை கஷ்டங்களும் துக்கங்களும் ஒருவனுக்கு இருந்துகொண்டேயிருக்கும்.அவை இருக்கும் வரை முக்தி என்பதுமில்லை. எனவே, ஆத்மஞானமே முக்திக்கு வழி ஆதலால் அந்த ஞானம்...

குருவின் அடையாளம்: ஆச்சார்யாள் அருளுரை!

சீடனானவன் குருவைச் சரணமடைந்து சேவை செய்ய வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். குருவினிடம் இருக்க வேண்டிய இலட்சணங்கள் எவை என்பது குறித்து வேதாந்ததேசிகர் சுலோகம் ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.“ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியம்அனகம் ச்ரோத்ரியம்...

துக்கம் ஏன்..? ஆச்சார்யாள் அருளுரை!

ஸதாசிவ பிரஹ்மேந்திரர்,ப்ராக்க்ருதபோகாவஸரே தாம்யஸி சேதோ முதா குதோ ஹேதோ: I த்யக்ரோத பிஜமுப்த்வா சோசன்னிவ நாம்ரமஸ்யேதி IIஎன்று கூறினார்.மாம்பழம் வேண்டும் என்ற ஆசையிருந்தால் மாங்கொட்டையை நட வேண்டும். அது இல்லாமல் ஆலமரத்தின் விதையை...

பிரயத்தனம்: ஆச்சார்யாள் அருளுரை!

இரண்டு சக்கரங்களில் நம்முடைய வாழ்க்கை என்கிற ரதம் போய்க் கொண்டிருக்கிறது.

பரமகுரு இயல்பு: ஆச்சார்யாள் அருளுரை!

ஒருவன் தீங்கு செய்தால் அதை மனதில் கொண்டு தக்க சமயம் வரும்பொழுது அவனை பழிவாங்கும் எண்ணமே சாதாரண மனிதனின் இயல்பாகும். நம் ஆச்சார்யரோ தவறு செய்தவனுக்கும்கூட கருணை காட்டும் இயல்புடையவர்.தீங்கு செய்தவனை தண்டிக்கும்...

மோகம்: ஆச்சார்யாள் அருளுரை!

ஆத்மா என்பதுதான் ஒருவனுக்கு எப்போதும் பிரியமான வஸ்து. ஆனால் மனிதன் தற்காலிகமாக சுகம் தரக்கூடிய விஷயங்களை, அவைதான் அவனுக்கு பிரியமானவை என்று நினைத்து அவைகளிலேயே ஆசை வைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒருவன் பிரியம்...

தவறுகளை தவிர்க்க..: ஆச்சார்யாள் அருளுரை!

ஒருவன் எப்பொழுதும் பகவானையே சிந்தனை செய்து கொண்டு, “ஆத்மாதான் பரமாத்மா” என்று சிந்தனை செய்து கொண்டு வந்தால் அவன் மேன்மையை அடைவான்.ஒரு போலீஸ்காரன் அருகில் இருந்தால் திருடன் திருடமாட்டான். அதேபோல் எப்பொழுதும் பகவானை...

இராமாயணத்தில் இருந்து தெரிய வேண்டிய நீதி: ஆச்சார்யாள் அருளுரை!

சரியான முறையிலே இருக்கக்கூடிய வாழ்க்கைக்குத் தார்மீக வாழ்க்கை என்று பொருள்..

நித்ய கர்மா: ஆச்சார்யாள் அருளுரை!

நித்ய கர்மாக்களுக்கு பக்தி ஒரு காரணமா? ( ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்)சிஷ்யர்:- சந்தியாவந்தனம் முதலான நித்ய கர்மாக்களைச் செய்வதால் என்ன பயன்? இந்த நேரத்தை பஜனைகள், தியானம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தி...

மிகப்பெரிய தர்மம்: ஆச்சார்யாள் அருளுரை!

மற்றவன் ஒரு நல்ல காரியம் செய்வதற்கு உதவியாக நாம் ஏதாவது செய்தோமேயானால், நாம் மிகப் பெரிய தர்மம் செய்தவர்களாகிறோம்.

SPIRITUAL / TEMPLES