Breaking News
பக்தியின் சிறப்பு: ஆச்சார்யாள் அருளுரை!
கடவுள் ஒருவரே. நீங்கள் அவரை சிவன், விஷ்ணு அல்லது தேவி என்று அழைத்தாலும் என்ன முக்கியம்?? ஒரு குறிப்பிட்ட பெயரையோ அல்லது குறிப்பிட்ட வடிவத்தையோ கடவுளைப் பற்றிய தனது கருத்தாக்கத்திலிருந்து பிரிக்க முடியாத...
இறைவன் மகிமை: ஆச்சார்யாள் அருளுரை!
பரமாத்மாவாகிய பகவானுடைய மஹிமை அஸாதாரணமானது. அவரை நாம் எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது.ஆனால் நம் சக்திக்கேற்ப அந்த பரமாத்மாவை பூஜித்து நமது வாழ்க்கையை மேன்மையாக்க வேண்டும்.நம் முன்னோர்கள் பரமாத்மாவை அனேக நாமங்களால் துதித்து...
இது ஒன்று போதும்: ஆச்சார்யாள் அருளுரை!
லெளகிகமாக எவ்வளவு முன்னேறினாலும் அந்த பகவத் கிருபையை அடையவில்லை என்று சொன்னால் நம் ஜீவனம் ஸார்த்தகமாகது.பணம் சம்பாதித்ததாலோ, பெரிய படிப்பு படித்தாலோ நான் பெரிய மனிதன் ஆகி விட்டேன் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.அந்த...
சரண்: ஆச்சார்யாள் அருளுரை!
ஸத்வகுணத்தை விசேஷமாக கொண்டிருப்பவர் குரு ஆவார். ப்ரஹ்ம நிஷ்டர்களாய் இருக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் சத்வ குணத்திலேயே இருப்பர்.சத்வ குணத்திலேயே இருப்பவர் எப்பொழுதும் யதார்த்தமான (ஒரு பொருளின் உண்மையான நிலையின்) அறிவையே கொண்டிருப்பர். ஆகையால்...
பேரானந்தம்: ஆச்சார்யாள் அருளுரை!
பேரானந்தம் நமக்குள்ளேதான் இருக்கிறது. வெளியே அல்ல. அதை வெளியில் தேட வேண்டிய அவசியமும் இல்லை. நாம் ஸச்சிதானந்த ஸ்வரூபம் என்பதை உணர வேண்டும்.இதை உணர்ந்தால் நாம் நம் இலட்சியத்தை அடைந்தவர்களாவோம். அந்த இலட்சியம்தான்...
அடுத்த ஜென்ம சுகம்: ஆச்சார்யாள் அருளுரை!
நாம் நம்முடைய சக்திக்குத் தகுந்த ரீதியிலே தர்மத்தை ஆஸ்ரித்து சிரேயஸ்ஸை அடைய வேண்டியது நம்முடைய கர்தவ்யம். நமக்கு அவஸ்யமானது பகவத்பாதாள் ஜனங்களுக்கு ஒரு வார்த்தை சொன்னார்.“உன்னுடைய ஜீவிதத்திலே உனக்கு கிடைக்கக்கூடிய சமயத்தை (காலத்தை)...
மனிதனின் சத்ரு: ஆச்சார்யாள் அருளுரை!
மனிதனுடைய அகம்பாவத்துக்கு காரணமான அவனுடைய பணம், பாண்டித்தியம் அல்லது பலம் அவனை கர்வம் கொள்ள செய்கிறது, ஆனால் இந்த மமதை உண்மையில் சத்ரு என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் அது அவனை...
பக்தி: ஆச்சார்யாள் அருளுரை!
பக்தர்: ஈஸ்வரனிடம் ஏன் பக்தி கொள்ள வேண்டும்?ஆச்சார்யாள் ( ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள்):நம்மிடம் உள்ள அனைத்தையும் அவர் நமக்கு அருளியுள்ளார். எனவே, நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.அவர் பொருள்...
அளவில்லா ஆனந்தம்: ஆச்சார்யாள் அருளுரை!
“நாம் எந்த சுகத்தை அடைய நினைக்கிறோமோ அது (அந்த சுகம்) இந்த லெளகிகமான விஷயங்களினால் கிடைக்காது. ஆகையால் திரும்பவும் இந்த விஷயங்களில் ஈடுபடுவது வீண்” என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்.அப்படியென்றால், “எதில்...
பூரண வாழ்க்கை: ஆச்சார்யாள் அருளுரை!
ஞான அக்னியானது கர்மாக்களின் பலன்களை எரிக்கவல்லது. பிறப்பும் இறப்பும் இருக்கும் வரை கஷ்டங்களும் துக்கங்களும் ஒருவனுக்கு இருந்துகொண்டேயிருக்கும்.அவை இருக்கும் வரை முக்தி என்பதுமில்லை. எனவே, ஆத்மஞானமே முக்திக்கு வழி ஆதலால் அந்த ஞானம்...
குருவின் அடையாளம்: ஆச்சார்யாள் அருளுரை!
சீடனானவன் குருவைச் சரணமடைந்து சேவை செய்ய வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். குருவினிடம் இருக்க வேண்டிய இலட்சணங்கள் எவை என்பது குறித்து வேதாந்ததேசிகர் சுலோகம் ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.“ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியம்அனகம் ச்ரோத்ரியம்...
துக்கம் ஏன்..? ஆச்சார்யாள் அருளுரை!
ஸதாசிவ பிரஹ்மேந்திரர்,ப்ராக்க்ருதபோகாவஸரே தாம்யஸி சேதோ முதா குதோ ஹேதோ: I த்யக்ரோத பிஜமுப்த்வா சோசன்னிவ நாம்ரமஸ்யேதி IIஎன்று கூறினார்.மாம்பழம் வேண்டும் என்ற ஆசையிருந்தால் மாங்கொட்டையை நட வேண்டும். அது இல்லாமல் ஆலமரத்தின் விதையை...