இது ஒன்று போதும்: ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi theerthar - 2026

லெளகிகமாக எவ்வளவு முன்னேறினாலும் அந்த பகவத் கிருபையை அடையவில்லை என்று சொன்னால் நம் ஜீவனம் ஸார்த்தகமாகது.

பணம் சம்பாதித்ததாலோ, பெரிய படிப்பு படித்தாலோ நான் பெரிய மனிதன் ஆகி விட்டேன் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.

அந்த பகவத் சன்னிதியிலே அவ்யாஜமான பக்தியோடு இருந்த கண்ணப்பநாயனாருக்கு எப்படி ஒரு பகவத் கிருபை கிடைத்ததோ அதில் ஆயிரத்திலே ஒரு பங்கு கிருபை நமக்கு கிடைத்தாலும் நம் ஜீவனம் தன்யமாகிவிடும்.

கண்ணப்பநாயனார் என்ன படிப்பு படித்தார்? என்ன பணத்தை சம்பாதித்தார்? என்ன அதிகாரம் இருந்தது அவருக்கு? பார்ப்பதற்கு அழகாக இருந்தாரா? ரொம்ப ஆசாரமாக இருந்தாரா? ஒன்றும் கிடையாது!

அதைத்தான் பகவத்பாதர், “பக்தி என்ற ஒன்று இருந்துவிட்டால் பிறகு வேறு என்ன வேண்டும்?” என்று சொன்னார், ஒன்றும் தெரியாத, ஒன்றும் படிக்காத ஒரு வேடன் கேவலம் பக்தியினால் பகவானுடைய பரம கிருபைக்கு உயர்ந்தான் என்று சொன்னால், எது உயர்ந்தது? பக்திதான்!

அப்பேற்பட்ட பக்தியை நமது மனதிலே நாம் எப்போதும் வைத்துக்கொண்டு பகவானை நினைத்துக்கொண்டே இருந்தால் அதுதான் நம்முடைய ஜென்மம் ஸார்த்தகமாவதற்குக் காரணமாகும்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின்

அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories