Breaking News
பிரயத்தனம்: ஆச்சார்யாள் அருளுரை!
இரண்டு சக்கரங்களில் நம்முடைய வாழ்க்கை என்கிற ரதம் போய்க் கொண்டிருக்கிறது.
பரமகுரு இயல்பு: ஆச்சார்யாள் அருளுரை!
ஒருவன் தீங்கு செய்தால் அதை மனதில் கொண்டு தக்க சமயம் வரும்பொழுது அவனை பழிவாங்கும் எண்ணமே சாதாரண மனிதனின் இயல்பாகும். நம் ஆச்சார்யரோ தவறு செய்தவனுக்கும்கூட கருணை காட்டும் இயல்புடையவர்.தீங்கு செய்தவனை தண்டிக்கும்...
மோகம்: ஆச்சார்யாள் அருளுரை!
ஆத்மா என்பதுதான் ஒருவனுக்கு எப்போதும் பிரியமான வஸ்து. ஆனால் மனிதன் தற்காலிகமாக சுகம் தரக்கூடிய விஷயங்களை, அவைதான் அவனுக்கு பிரியமானவை என்று நினைத்து அவைகளிலேயே ஆசை வைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒருவன் பிரியம்...
தவறுகளை தவிர்க்க..: ஆச்சார்யாள் அருளுரை!
ஒருவன் எப்பொழுதும் பகவானையே சிந்தனை செய்து கொண்டு, “ஆத்மாதான் பரமாத்மா” என்று சிந்தனை செய்து கொண்டு வந்தால் அவன் மேன்மையை அடைவான்.ஒரு போலீஸ்காரன் அருகில் இருந்தால் திருடன் திருடமாட்டான். அதேபோல் எப்பொழுதும் பகவானை...
இராமாயணத்தில் இருந்து தெரிய வேண்டிய நீதி: ஆச்சார்யாள் அருளுரை!
சரியான முறையிலே இருக்கக்கூடிய வாழ்க்கைக்குத் தார்மீக வாழ்க்கை என்று பொருள்..
நித்ய கர்மா: ஆச்சார்யாள் அருளுரை!
நித்ய கர்மாக்களுக்கு பக்தி ஒரு காரணமா? ( ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்)சிஷ்யர்:- சந்தியாவந்தனம் முதலான நித்ய கர்மாக்களைச் செய்வதால் என்ன பயன்? இந்த நேரத்தை பஜனைகள், தியானம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தி...
மிகப்பெரிய தர்மம்: ஆச்சார்யாள் அருளுரை!
மற்றவன் ஒரு நல்ல காரியம் செய்வதற்கு உதவியாக நாம் ஏதாவது செய்தோமேயானால், நாம் மிகப் பெரிய தர்மம் செய்தவர்களாகிறோம்.
குரு சம்பிரதாயம்: ஆச்சார்யாள் அருளுரை!
“குருவினால் உபதேசிக்கப்பட்ட ஞானம்தான் பிரயோஜனத்திற்கு வரும்; ஸபலமாகும்” என்று உபநிஷத் கூறுகிறது.குரு உபதேசம் இல்லாது வந்திருக்கக்கூடிய ஞானம் ஸபலமாகாது. பகவான் கீதையிலே சொல்கின்ற போது,இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவானஹமவ்யயம் Iவிவஸ்வான் மனவே...
அசுர எண்ணங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!
மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் உண்டாவதற்கு குரு மற்றும் ஈச்வரனுடைய கிருபை தேவை. அந்த கிருபை இல்லாவிட்டால், மற்றவர்களை அடிக்க வேண்டும், அவர்கள் துன்புறுவதைக் கண்டு மகிழ வேண்டும் என்னும் அசுர எண்ணங்கள்தான்...
பெயர்கள் பல: ஆச்சார்யாள் அருளுரை!
அனைத்து பக்தர்களும் பிரபஞ்சத்தை உருவாக்குபவர், பரிபாலனம் செய்பவர் மற்றும் கலைப்பவர் ஆகிய ஒரே ஒரு கடவுள் மட்டுமே இருப்பதாகக் கூறுகின்றனர்.ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் கடவுளைக் குறிக்க வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்.ஒரு சிவபக்தர்...
அம்பாள் உனக்காக இங்கே காத்திருக்கிறாள்: ஆச்சார்யாள் மகிமை!
அம்பாள் உனக்காக இங்கே காத்திருக்கிறாள்'சிருங்கேரியில் நவராத்திரியின் போது, தினமும் சுவாசினி பூஜை சிறப்பு அம்சமாகும். ஒருமுறை மகாநவமி அன்று ஒரு பெண்மணி சுவாசினியாக கலந்து கொண்டால் தனக்கும் சேலை கிடைக்கும் என்ற ஆசையுடன்...
3 பாபங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்சாஸ்திரத்தில் ஓரிடத்தில் புண்ணிய பாபங்களைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.நாம் செய்யக்கூடிய தவறான காரியங்களை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள்,நாம் நம் மனதாலே சில தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். 2. நாம்...