T20 WC 2022: இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

t20wc - 2026

உலகக் கோப்பை டி20 போட்டிகள் – இரண்டாவது அரையிறுதி ஆட்டம்
இந்தியா படுதோல்வி; பந்துவீச்சாளர்களின் மோசமான நாள்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

உலகக் கோப்பை டி20 போட்டிகளின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் அடிலெய்ட் மைதானத்தில் இன்று இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே நடைபெற்றது.

இந்திய அணி (168/6, ஹார்திக் பாண்ட்யா 63, கோலி 50, ரோஹித் ஷர்மா 27, கிரிஸ் ஜோர்டன் 3/43) இங்கிலாந்து அணியிடம் (16 ஓவரில் விக்கட் இழப்பின்றி 170 ரன், ஜாஸ் பட்லர் 80, அலக்ஸ் ஹேல்ஸ் 86) 10 விக்கட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியின் முக்கிய அம்சம் இங்கிலாந்து அணி ஆடிய இரண்டாவது இன்னிங்கிஸ். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை மட்டையாடச் சொன்னது.

ஹார்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 63 ரன் எடுத்தார். இதில் 5 சிக்சர்கள், 4 ஃபோர்கள். அடிலெய்ட் மைதானத்தில் 168 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான்

ஆனால் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்தபோது அதன் தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் (49 பந்துகளில் 80 ரன், 3 சிக்சர், 9 ஃபோர்) அலக்ஸ் ஹேல்ஸ் (47 பந்துகளில் 86 ரன், 7 சிக்சர், 4 ஃபோர்) இந்தியப் பந்து வீச்சாளர்களைப் பந்தாடினர்.

புவனேஷ்குமார், ஷமி, அஷ்வின், பாண்ட்யா ஆகிய பந்துவீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு 11 ரன்னுக்கு மேல் கொடுத்தனர். அதனால் இங்கிலாந்து அணி எளிதாக 16 ஓவரிலேயே விக்கட் இழப்பின்றி 170 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இனி நவம்பர் 13ஆம் தேதியன்று இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மெல்போர்னில் இறுதி ஆட்டத்தில் விளையாடும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories