IPL 2025: வல்லவனுக்கு வல்லவன்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – ஹைதராபாத் vs லக்னோ – ஹைதராபாத் – 27.03.2025

வல்லவனுக்கு வல்லவன் இந்த இவ்வையத்தில் உண்டு

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியை (190/9, ட்ராவிஸ் ஹெட் 47, அனிகெட் வர்மா 36, நிதீஷ் குமார் ரெட்டி 32, கிளாசன் 26, ஷர்துல் தாகூர் 4/34, ஆவேஷ் கான், திக்வேஷ் ரத்தி, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ் தலா ஒரு விக்கட்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (16.1 ஓவரில் 193/5, நிக்கோலஸ் பூரன் 70, மிட்சல் மார்ஷ் 52, அப்டுல் சமத் 22, பேட் கம்மின்ஸ் 2/29, ஷமி, சாம்பா, ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (6 பந்துகளில் 6 ரன்), அதற்கடுத்து வந்த இஷான் கிஷன் (பூஜ்யம் ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த நிதீஷ் குமார் ரெட்டி (28 பந்துகளில் 32 ரன், 2 ஃபோர்) மற்றொரு தொடக்க வீரரான ட்ராவிஸ் ஹெட் உடன் இணைந்து (28 பந்துகளில் 47 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

இவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களான ஹென்றி கிளாசன் (17 பந்துகளில் 26 ரன்,) அனிகெத் வர்மா (13 பந்துகளில் 36 ரன்) பாட் கம்மின்ஸ் (4 பந்துகளில் 18 ரன், 3 சிக்சர்), ஹர்ஷல் படேல்  (11 பந்துகளில் 12 ரன்)ஆகியோர் ஹைதராபாத் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகள் இழப்பிற்கு 190 ரன் எடுத்தது.

          191 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த லக்னோ அணியின் தொடக்க வீரர் ஐடன் மர்க்ரம் (1 ரன்) மோசமான தொடக்கம் தந்தார். அவருடன் களமிறங்கிய மிட்சல் மார்ஷ் (31 பந்துகளில் 52 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு ஜோடியாக நிக்கோலஸ் பூரன் (26 பந்துகளில் 70 ரன்) மிக அற்புதமாக விளையாடினார்.

அவரது ஆட்டத்தால் லக்னோ அணியின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகி விட்டது. அதன் பின்னர் வந்த ரிஷப் பந்த் (15 பந்துகளில் 15 ரன்), ஆயுஷ் பதோனி (6 பந்துகளில் 6 ரன்), டேவிட் மில்லர் 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 13 ரன்), அப்துல் சமத் (8 பந்துகளில் 22 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆகியொர் 16.1 ஓவர்களிலேய வெற்றி இலக்கை அடைய உதவிசெய்தனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

          லக்னோ அணியின் பந்துவீச்சாளர், ஷர்துல் தாகூர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          இந்த வருட ஐபிஎல் ஆட்டங்கள் எல்லாம் அதிரடி மட்டையாளர்களின் ஆட்டமாக மாரிவிட்டது. பந்துவீச்சாளர்கள் மட்டையாளர்கள் சிக்சராக அடிப்பதைப் பார்த்துக்கொண்டு தலையைத் தொங்கப் போட்டவாறு செல்கின்றனர். நேற்று ஷமியின் பந்துகளை நிக்கோலஸ் பூரன் சிக்சர் அடிக்கும்போது பரிதாபமாக இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories