December 5, 2025, 3:55 PM
27.9 C
Chennai

Tag: கரையைக் கடக்கிறது

நவ.15ம் தேதி கரையைக் கடக்கிறது கஜா புயல்! மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்திருப்பது, தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் என்பதைக் குறிப்பிடாது. அந்த எச்சரிக்கை நிர்வாக ரீதியிலானது,.,, என்றார் அவர்.

கும்மிடிப்பூண்டி அருகே கரை கடக்கிறது வர்தா புயல்: சென்னையில் பலத்த மழை

பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இன்று பெரும்பாலான அலுவலகங்களுக்கு பணியாளர்கள் செல்லாததால், பேருந்து, புறநகர் ரயில்களில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தன. பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டுள்ளன.