December 5, 2025, 12:49 PM
26.9 C
Chennai

Tag: டி.என்.பி.எஸ்.சி.

ஈவேரா., பெயரை சாதியுடன் குறிப்பிட்டது தவறுதான்! டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்!

சென்னை: குரூப்-2 தேர்வில் ஈ.வே.ரா.வின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில், நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என்று டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு இனி புதிய நடைமுறையை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துரித மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டு, தகவல் தொழில்நுட்பம் உதவியுடன், விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில்