December 5, 2025, 3:43 PM
27.9 C
Chennai

Tag: நீதிமன்றத்தில்

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனு

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப.#சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார். கருப்புப்பண தடுப்புச் சட்டத்தின்கீழ், ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு...

நெல்லை கோர்ட் உத்தரவை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் எஸ்.வி சேகர்

போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர்...

தூத்துக்குடி நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜர்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில், இரண்டாவது ஜுடிஷியல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜரானார்.

பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு : எஸ்.வி.சேகர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீதாக வழக்கில், வரும் 12ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆஜராகவி்ல்லை என்றால் பிடிவாரண்டு...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக இருந்த போது ஏர்செல் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக...

கர்நாடக கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க, காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு, அம்மாநில கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச...