கர்நாடக கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

03 May 22 vajupai vala - 2026கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க, காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு, அம்மாநில கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில், அகில பாரத ஹிந்து மஹாசபா வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த அமைப்பு தாக்கல் செய்த மனுவில், தேர்தலுக்கு பின் கூட்டணி அமைப்பது, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பானது. எனவே, குமாரசாமி முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக கருதி, உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில், 224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு, 12ல் தேர்தல் நடந்தது. அதில், பாரதீய ஜனதா 104, காங்கிரஸ் 78 மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம், 37 தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரசும், ம.ஜ.த., கட்சியும் கூட்டணி அமைத்த நிலையில், தனிப்பெருங்கட்சியான, பாரதீய ஜனதா சார்பில், எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இதனை எதிர்த்து, காங்., வழக்கு தொடர்ந்ததையடுத்து, 19ல் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, எடியூரப்பாவுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன், எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை ஆட்சி அமைக்கும்படி, கவர்னர், வஜுபாய் வாலா அழைத்ததையடுத்து, நாளை, முதல்வராக, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர், குமாரசாமி பதவியேற்கஉள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories