December 5, 2025, 2:25 PM
26.9 C
Chennai

Tag: யானை

வீடியோ காலில் வீட்டார் நலன் விசாரிக்கும் கோவில் யானை! வைரல் வீடியோ!

யானை பாகனின் குடும்படுத்தை பார்த்து நலம் விசாரிப்பது போல் உடலை ஆட்டியது. பின்னர் யானையை பாகனின் மனைவி செல்ல பெயருடன் அழைத்தார்.

கிணற்றில் விழுந்த யானை! மீட்ட வனத்துறையினர்! வைரல் வீடியோ!

ஆனால் யானையை மீட்பது அவ்வளவு சுலபமாக நடந்துவிடவில்லை. சேறும் சகதியுமான கிணற்றில் இருந்து யானையை வெளியேற்ற ஐந்து மணி நேரம் ஆனது.

இசையால் இதயத்தை இழுத்த ஸ்ரீரங்கம் யானை! வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. 108 திவ்ய வைணவ திருத்தலத்தில் முதன்மையாக உள்ளது. இங்கு நவராத்திரியை முன்னிட்டு தாயாருக்கு சாமரம்வீசியும், மௌத் ஆர்கனில் இசை இசைத்தும் கோவில் யானை வழிபாடு செய்ததை கண்டு பக்தர்கள் ஆச்சர்யமடைந்தனர்.

செந்நாய்கள் கூட்டத்தில் மாட்டிய ஒற்றை யானை ! வைரலாகும் வீடியோ !

லகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை , யானை, கழுதைப்புலி, உள்ளிட்ட பல்வேறு மிருகங்கள் இருக்கின்றன. இந்த மிருகங்கள் முதுமலை பந்திப்பூர், கூடலூர் , வயநாடு சாலைகளில் வலம் வருவது வாடிக்கையாக இருக்கிறது.

சீதாராமன் பட்ஜெட் | Sri #APNSwami #Trending

  சீதாராமன் பட்ஜெட் By - ஸ்ரீ ஏ.பி.என் சுவாமி     பட்ஜெட், பட்ஜெட், பட்ஜெட் என எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சுதான்… பட்ஜெட் மீதான விமர்சனங்கள், விவாதங்கள்,...

இது புதுவிதமான வழிப்பறி… காட்டுக்குள்ளே…

கேரளத்தின் காட்டினிலே இது புதுவிதமான வழிப்பறி...

கோபத்துல தெய்வானை யானை என்ன செஞ்சிது பாருங்க… அரண்டுபோய் கடுமையாக அடித்த பாகன்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை... அமைதியாக விளையாடிக் கொண்டும் உணவை எடுத்துக் கொண்டும் அதுபோக்கில் இருந்த இந்த யானை செய்த காரியம்,...

அதிர்ச்சி வீடியோ: பாகனை மிதித்துக் கொன்ற சமயபுரம் கோவில் யானை

அதிர்ச்சி வீடியோ: பாகனை மிதித்துக் கொன்ற சமயபுரம் கோவில் யானை

அடுத்தடுத்து அதிர்ச்சி: ஸ்ரீரங்கத்தில் காலணி வீச்சு; சமயபுரத்தில் மதம் பிடித்த யானை மிதித்து பாகன் பலி!

ஸ்ரீரங்கம் கோயில் விவகாரத்தில் நடந்த உண்மைகளை சரியான விசாரணை மூலம் வெளிப்படுத்தி, கருவறைக்குள் காலணி வீசிய கும்பலைக் கண்டறிந்து தகுந்த தண்டனை பெற்றுத் தந்து, இது போல் மீண்டும் இறை இகழ்வு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.