பேராசிரியையிடம் இழிவாய் நடந்து கொண்ட கல்லூரி முதல்வர்!

prins - 2026

நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது துணை பேராசிரியை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல்வராக இருப்பவர் துரைராசன் இவர் அதே கல்லூரியில் துணைப்பேராசிரியராக பணிபுரியும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

கல்லூரி முதல்வர் துணைபேராசிரியைக்கு தொடர்ந்து பல நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது இந்நிலையில் அவற்றை பொறுத்துக்கொண்டு கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியை சில நாட்களுக்கு முன்னர் கையெழுத்து வாங்க சென்றபோது தனது ஆசைக்கு இணங்கும்படி முதல்வர் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த அப்பெண் தனது செல்போனில் ஆடியோவாக பதிவு செய்து காவல் துறையினரிடம் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். ஆதாரமாக அந்த செல்போன் ஆடியோ பதிவையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

wp - 2026

இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கல்லூரி தலைமையகத்திற்கு இதுகுறித்து அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். இதையடுத்து கல்லூரி முதல்வர் மீது பெண் ஆசிரியை கொடுத்த புகார் தவறானது என கல்லூரி மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து தனிப்படை அமைத்து இது குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்து முன்னணி அமைப்பு மற்றும் மகளிர் அமைப்புகள் சார்பாக கல்லூரி முதல்வர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து முழுமையான அறிக்கை வெளிவந்த பிறகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கல்லூரி முதல்வரே அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories