பேராசிரியையிடம் இழிவாய் நடந்து கொண்ட கல்லூரி முதல்வர்!

prins - 2026

நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது துணை பேராசிரியை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல்வராக இருப்பவர் துரைராசன் இவர் அதே கல்லூரியில் துணைப்பேராசிரியராக பணிபுரியும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

கல்லூரி முதல்வர் துணைபேராசிரியைக்கு தொடர்ந்து பல நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது இந்நிலையில் அவற்றை பொறுத்துக்கொண்டு கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியை சில நாட்களுக்கு முன்னர் கையெழுத்து வாங்க சென்றபோது தனது ஆசைக்கு இணங்கும்படி முதல்வர் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த அப்பெண் தனது செல்போனில் ஆடியோவாக பதிவு செய்து காவல் துறையினரிடம் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். ஆதாரமாக அந்த செல்போன் ஆடியோ பதிவையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

wp - 2026

இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கல்லூரி தலைமையகத்திற்கு இதுகுறித்து அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். இதையடுத்து கல்லூரி முதல்வர் மீது பெண் ஆசிரியை கொடுத்த புகார் தவறானது என கல்லூரி மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

இதையடுத்து தனிப்படை அமைத்து இது குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்து முன்னணி அமைப்பு மற்றும் மகளிர் அமைப்புகள் சார்பாக கல்லூரி முதல்வர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து முழுமையான அறிக்கை வெளிவந்த பிறகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கல்லூரி முதல்வரே அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories