குழந்தை திருமணம்: 1094 மூலம் மீட்கப்பட்ட 3 சிறுமிகளின் வாழ்வு!

child marriage - 2026

குழந்தை திருமணம் பெரும்பாலும் தடுக்கப்பட்டாலும் தமிழகத்தின் பல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் நரசிங்கபுரம் கிராமத்தில் வசித்து வரும் குடுகுடுப்பைக்காரர்கள் சிறுமிகளுக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்து வைத்து விடுவார்களாம்.

அவர்களின் இந்த வழக்கப்படி அப்பகுதியில் வசிக்கும் 16, 17 வயதாகும் 3 சிறுமிகளுக்கு இன்று திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதனை யாரோ ஒரு நபர் சைல்டு லைன் எண்ணான 1098-க்கு அழைப்பு விடுத்து குடுகுடுப்பைக்காரர்கள் குழந்தை திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர் என்று நேற்று இரவு தகவல் கொடுத்துள்ளார்.

child line - 2026

உடனே அந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்துமாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டதன் படி அதிகாரிகள் நரசிங்கபுரம் கிராமத்துக்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்த சிறுமிகள் மற்றும் பெற்றோர்களுடன் பேசி திருமணத்தைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால், குடுகுடுப்பைக்காரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் விடாமுயற்சியுடன் பெற்றோர்களுக்குப் புரிய வைத்த அதிகாரிகள் அந்த 3 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனையடுத்து, அந்த சிறுமிகளை மீட்டு வேலூர் அரசினர் பெண் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். அந்த ஒரே ஒரு போன் கால் 3 குழந்தைகளின் வாழ்க்கையைக் காப்பாற்றியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories