December 6, 2025, 9:35 AM
26.8 C
Chennai

அடுத்து மணல் எங்கே அள்ளலாம்..? சர்வே எடுக்கவே இந்த நடைப்பயணமாம்!

trichy dmk rally - 2025

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இதில் மத்திய அரசு மெத்தனமாக இருந்ததாகக் கூறி, ஸ்டாலின் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் உடன் நடைப்பயணம் துவங்கியிருக்கிறார்.

திருச்சி அருகே காவிரியும் கொள்ளிடமும் பிரியும் முக்கொம்புவில் தொடங்கியிருக்கிறார் இந்த காவிரி உரிமை மீட்பு நடைப்பயணத்தை.

இந்நிலையில், இந்த நடைப்பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேலிகளும் கிண்டல்களும் மீம்ஸ்களும் தூள் பறக்கின்றன. காரணம், காவிரிப் பிரச்னை இந்த அளவுக்கு தீர்க்கப்படாமல் போனதற்குக் காரணமாக இருப்பது திமுக., என்று குற்றம் சாட்டும் நெட்டிசன்கள், மணல் கொள்ளை மாஃபியாவுக்கு எதிராக இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழகத்தில் இரண்டு தொழில்கள், மக்களை வஞ்சிக்கும் அபாயத் தொழில்கள். இந்தா இரண்டிலுமே, திராவிடக் கட்சிகளே கோலோச்சுகின்றன. ஒன்று, மணல் கொள்ளை, இரண்டாவது டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்யும் தொழிற்சாலைகள்.

இந்நிலையில், அவற்றை மறைத்து ஸ்டாலின் காவிரியை மீட்பதாகக் கூறி நடைப்பயணம் செல்வது கேலிக்கூத்தானதுதான் என்று கூறும் நெட்டிசன்கள், இப்படி ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்….

தலீவரே…
நீங்க காவிரி மீட்பு பேரணி போறா மாதிரி தெரில…
அடுத்து எங்க மணல் அள்ளலாம்ன்னு சர்வே எடுக்குறா மாதிரி தெரியுது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories