ஈ.வே.ரா. திறந்து வைத்த கள் விற்பனை நிலையம்!

Published:

kal virpanai evr - 2026

இந்தக் கல்வெட்டு தரும் செய்தி … கள்விற்பனை நிலையம்.. நாட்டுச்சாலை
தந்தை பெரியார் ஈவேரா அவர்களால் 1-9-71ல் கட்டிடம் திறந்து கள்விற்பனை ஆரம்பிக்கப் பட்டது. என்பதுதான்!

காந்திஜீயின் மது ஒழிப்புக் கொள்கைக்காக ஈ.வே.ராமசாமி நாயக்கர் தன் தோப்பில் தென்னை மரங்களை வெட்டினார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் 71ல் அவர்,
உண்மையில் கள்ளுகடை திறந்து வைத்து, கள் விற்பனை செய்ய ஊன்றுகோலாக இருந்த கல்வெட்டு ஆதாரம்!

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

Related articles

Recent articles

spot_img