பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

நல்லவனாக இருந்தும் நல்ல பெயர் கிடைப்பதில்லையே ஏன்?
பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வாழ்பவர்கள் எல்லாம் வசதியோடு வாழும் போது, உண்மையாக வாழ்பவர்கள் மட்டும் துன்பத்தில் உழல்வது ஏன்?
கோல்டு மெடல் வாங்கியும் நல்ல வேலை கிடைக்கவில்லையே சிலருக்கு…. என்ன காரணம்?
அழகு இருந்தும், வசதி இருந்தும், அந்தஸ்தான குடும்பத்தில் பிறந்திருந்தும் திருமணம் நடப்பதில்லையே சிலருக்கு என்ன காரணம்.
வருமானம் இருந்தும் வைத்துக் கொள்ள முடியவில்லை. மாற்றி மாற்றி ஏதாவது ஒரு செலவு வந்து கழுத்தை நெரிக்கிறதே என்ன காரணம்?
தப்பு செய்தவர்கள் எல்லாம் தப்பித்துக் கொள்ளும் போது, எந்த தவறும் செய்யாதவர்கள் மாட்டிக் கொள்வதும், வீண் பழியை சுமப்பதற்கும் காரணம் என்ன?
முழு ஆரோக்கியமாக இருந்தும், குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதும், பிறந்த குழந்தைகளை பால்ய வயதில் இழந்து விடுவதும், வளர்ந்த பிள்ளைகள் கவனிக்காமல் போவதற்கும் யார் காரணம்? அநேகமா இதற்கு பிரம்மஹத்தி தோஷம் காரணமாக இருக்கலாம் என்பார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories