பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

Published:

நல்லவனாக இருந்தும் நல்ல பெயர் கிடைப்பதில்லையே ஏன்?
பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வாழ்பவர்கள் எல்லாம் வசதியோடு வாழும் போது, உண்மையாக வாழ்பவர்கள் மட்டும் துன்பத்தில் உழல்வது ஏன்?
கோல்டு மெடல் வாங்கியும் நல்ல வேலை கிடைக்கவில்லையே சிலருக்கு…. என்ன காரணம்?
அழகு இருந்தும், வசதி இருந்தும், அந்தஸ்தான குடும்பத்தில் பிறந்திருந்தும் திருமணம் நடப்பதில்லையே சிலருக்கு என்ன காரணம்.
வருமானம் இருந்தும் வைத்துக் கொள்ள முடியவில்லை. மாற்றி மாற்றி ஏதாவது ஒரு செலவு வந்து கழுத்தை நெரிக்கிறதே என்ன காரணம்?
தப்பு செய்தவர்கள் எல்லாம் தப்பித்துக் கொள்ளும் போது, எந்த தவறும் செய்யாதவர்கள் மாட்டிக் கொள்வதும், வீண் பழியை சுமப்பதற்கும் காரணம் என்ன?
முழு ஆரோக்கியமாக இருந்தும், குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதும், பிறந்த குழந்தைகளை பால்ய வயதில் இழந்து விடுவதும், வளர்ந்த பிள்ளைகள் கவனிக்காமல் போவதற்கும் யார் காரணம்? அநேகமா இதற்கு பிரம்மஹத்தி தோஷம் காரணமாக இருக்கலாம் என்பார்கள்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img