ஆனந்தகுமார்

About the author

சாலையில் அறுந்து தொங்கிய மின்வயர்கள்… அதிரடி காட்டிய ஆட்சியர்!

கரூர்: சனிக்கிழமை மாலை 6.20 மணி அளவில் கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் திடீரென ஒரு வீட்டில் இருந்த மின்சார ஒயர்கள் அறுந்து நடுரோட்டில் தொங்கின....

சாலையில் அறுந்து தொங்கிய மின்வயர்கள்… அதிரடி காட்டிய ஆட்சியர்!

கரூர் காந்திகிராமம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த மின் வயர்கள் அறுந்து சாலையில் தொங்கின... அவ்வழியே பயணித்த ஆட்சியர் த. அன்பழகன் உடனே தன் வாகனத்தை நிறுத்தினார்...பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகளை ஏற்படுத்தச்...

கட்சியின் சார்பில் கருணாநிதி வீட்டுக்கு சென்றார் ஓபிஎஸ்; அரசு சார்பில் அல்ல: தம்பிதுரை விளக்கம்!

கரூர்: திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் தேறி வருகிறார் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது என்று கரூரில் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறினார்.கரூரில் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டபின்...

கோபத்துல தெய்வானை யானை என்ன செஞ்சிது பாருங்க… அரண்டுபோய் கடுமையாக அடித்த பாகன்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை... அமைதியாக விளையாடிக் கொண்டும் உணவை எடுத்துக் கொண்டும் அதுபோக்கில் இருந்த இந்த யானை செய்த காரியம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்ன செய்தாரோ...? திடீரென...

இந்த முறை ஆடிப்பெருக்கு கலக்கல்தான்! நாகை பகுதியில் பெண்கள் மகிழ்ச்சி!

நாகை பகுதிக்கு வெள்ளிக்கிழமை இன்று காவிரி நீர் வந்தது. அதுவும் ஆடி வெள்ளிக் கிழமை என்பதால், பெண்கள் பூரித்துப் போயினர்.தமிழகத்தின் கடைக்கோடிப் பகுதிக்கு காவிரி நீர் வந்தடைந்ததில்விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட...

கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த வைகோ, தமிழிசை!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலை பேசியில் விசாரித்துள்ளார். கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக ஸ்டாலினிடம் மோடி பேசினார். என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்ய தயாராக உள்ளதாக...

கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த வைகோ, தமிழிசை!

கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த வைகோ, தமிழிசை, தா.பாண்டியன்... மு.க.ஸ்டாலின், துரை முருகன், அன்பழகன் ஆலோசனை

கர்நாடக முதல்வருக்கு ஏழுமலையான் நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்: எடப்பாடி பழனிசாமி

கர்நாடக முதல்வருக்கு ஏழுமலையான் நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் விமான நிலையத்தில் முதல்வர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை...

மோசடி வழக்கில் ‘கல்வித்தந்தை’ எஸ்.ஏ.ராஜா மகன் ஜான்சல் ராஜா அதிரடி கைது!

கன்னியாகுமரி: ஒரிசாவில் மருத்துவக் கல்லுரி மோசடி வழக்கில் பிரபல கல்வித் தந்தை எஸ்.ஏ ராஜாவின் மகன் ஜான்சல் ராஜா அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர் .நெல்லை மாவட்டம்...

பழனி கோவிலில் ஆளுநர் புரோஹித் சுவாமி தரிசனம்

பழனி: பழனி கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார்.திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை தமிழக ஆளுநர் பன்வாரிலால்...

பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஆளுநர் சுவாமி தரிசனம்

பழனி தண்டாயுதபாணிப் பெருமான் கோயிலில் ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார்

ஆர்வக்கோளாறுக்கு அளவில்லையா? யுடியூப் மூலம் வீட்டில் பிரசவம் பார்த்து உயிரைப் பறிகொடுத்த ஆசிரியை!

திருப்பூர்: நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை இழந்து வருபவர்கள் பலர். அப்படிப்பட்ட ஆர்வக் கோளாறுகளுக்கு உதாரணமாக ஓர் ஆசிரியை தன் உயிரையே இழந்திருக்கிறார்.இயற்கை முறை மருத்துவம் என...

Categories