அம்மாவை தவிக்கவிட்டு அடுத்த பெண்ணுடன் தந்தை வாழ்வதா? கோபத்தில் மகன் செய்த செயல்..!

arival attack - 2026

திருப்பூர்: திருப்பூரில் தனது தந்தை, தன் அம்மாவை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை ஏற்றுக் கொள்ள இயலாத மகன், அந்தப் பெண்ணை கொலை செய்ய முயற்சித்து அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

திருப்பூர் கல்லூரிச் சாலையை சேர்ந்தவர் துரை. இவர் மனைவி ரத்தினம் மற்றும் மகன் அருணுடன் வசித்து வந்தார். ஆனால் கடந்த ஒரு வருடமாக மனைவி ரத்தினத்தைப் பிரிந்து அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாயகி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார் துரை.

இது குறித்து அருண் மற்றும் ரத்தினம் பலமுறை காவல் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இந்நிலையில், இன்று துரை, ரங்கநாயகி இருவரும் டவுன்ஹால் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த போது துரையின் மகன் அருண் கையில் வைத்திருந்த அரிவாளால் ரங்கநாயகியை வெட்ட முயற்சி செய்துள்ளார் .

உடனடியாக சுதாகரித்துக் கொண்ட ரங்கநாயகி அரிவாளைத் தன் கையால் தடுக்க முயற்சித்த போது கையில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அருணைப் பிடித்து அருகில் இருந்த வடக்கு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த ரங்கநாயகியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திடீரென நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories