ஆனந்தகுமார்
About the author
குளத்தை தூர் வாரியபோது அகப்பட்ட பெருமாள் சிலை!
திருவாருர் மாவட்டம் நன்னிலம் தாலுகா முடிகொண்டான் காசி விஸ்வநாதர் கோயில் குளத்தை தூர் வாரிய போது, பெருமாள் சிலை ஒன்று கிடைத்தது.எல்.முருகன் தலைமையில் குழுவினர் குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது,...
Fwd: கரூர் அருகே சீனிவாசப்பெருமாள் கோயிலின் மண்டலாபிஷேக நிறைவு நிகழ்ச்சி – உற்சவர் பெருமாளுக்கும், தாயார்களுக்கும் சிறப்பு ஹோமங்கள் – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு
கரூர் அருகே சீனிவாசப்பெருமாள் கோயிலின் மண்டலாபிஷேக நிறைவு நிகழ்ச்சி – உற்சவர் பெருமாளுக்கும், தாயார்களுக்கும் சிறப்பு ஹோமங்கள் - பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு
23-07-18 Karur Rameswarapatty Srinvasaperumal K... <drive.google.com/file/d/1ajcHkVGqbWfMiUtuVcJ60-VcS9XKsie0/view?usp=drive_web> ...
நடு ரோட்டில் கொஞ்சி விளையாடிய சிறுத்தைகள்; வாகன ஓட்டிகள் திகைப்பு!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் இரண்டு சிறுத்தைகள் கொஞ்சி விளையாடி சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர்.ஈரோடு மாவட்டம்...
அந்த 17 பேரையும் தூக்குல போடணும்: அன்புமணி ஆவேசம்!
அந்த 17 பேரையும் தூக்குல போடணும்: அன்புமணி ஆவேசம்!
அந்த 17 பேரையும் தூக்குல போடணும்: அன்புமணி ஆவேசம்!
சென்னை புரசைவாக்கத்தி உள்ள குடியிருப்பு ஒன்றில், வாய் பேச இயலாத மாற்றுத் திறளாளிச் சிறுமியை உடல் நிலையை சாதகமாக்கி பலவீனப்படுத்தி, பாலியல் வல்லுறவு கொண்டு சிதைத்த அயனாவரம் பகுதியைச் சேர்ந்த செக்யூரிடிகள், காவலாளிகள்,...
திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் வீரமாத்தியம்மன் திருக்கல்யாண உத்ஸவம்!
திருப்பூர்: திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மன் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.செவ்வாய் காலை நடந்த சிலம்பாத்தாள் சாமி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்; தொடர்ந்து மாலை பெத்தாயம்மன் திருக்கல்யாண ஊர்வலம் நடந்தது.திருப்பூர் பெரிச்சிபாளையத்தில்...
திருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்
கிருஷ்ணகிரியில் கோலிசோடா படத்தை திருட்டு விசிடியாக வெளிட்ட திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது. புராஜக்டரை பறிமுதல் செய்து மூன்று பேரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில், பரத் சீனி தயாரிப்பில் உருவான...
குன்னூர் அருகே குடியிருப்பில் சிறுத்தை அட்டகாசம்; அச்சத்தில் மக்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சந்திரா காலனி கரோலினா குடியிருப்பு பகுதியில் இரவில் சிறுத்தை நடமாட்டம் மக்கள் அச்சம், விரட்டும் பணியில் வனத்துறை
Fwd: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ‘சந்திரா காலனி கரோலினா ‘ குடியிருப்பு பகுதியில் இரவில் சிறுத்தை நடமாட்டம் மக்கள் அச்சம் ,விரட்டும் பணியில் வனத்துறையினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 'சந்திரா காலனி கரோலினா ' குடியிருப்பு பகுதியில் இரவில் சிறுத்தை நடமாட்டம் மக்கள் அச்சம் ,விரட்டும் பணியில் வனத்துறையினர்.
Ooty Coonoor Leopard problem 18.07.2018.mp4...
Fwd: தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக உள்ளூர் நோயாளிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றனர். மாறாக 12 கோடி ரூபாய் வரை வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்கப்படுவதாகவ அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக உள்ளூர் நோயாளிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றனர். மாறாக 12 கோடி ரூபாய் வரை வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்கப்படுவதாகவ அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
18.07.2018 SLM PMK...
Fwd: அரசு உதவிக்கரம் நீட்டவில்லை ? கரூரில் வனத்துறை ஊழியா் குடும்பத்தினா் மூன்று போ் விஷமாத்திரை சாப்பிட்டு தற்கொலை.
அரசு உதவிக்கரம் நீட்டவில்லை ? கரூரில் வனத்துறை ஊழியா் குடும்பத்தினா் மூன்று போ் விஷமாத்திரை சாப்பிட்டு தற்கொலை.கரூா் - 09.11.17
அரசு உதவிக்கரம் நீட்டவில்லை ?
கரூரில் வனத்துறை ஊழியா் குடும்பத்தினா் மூன்று போ்...