திருவள்ளுர் அருகே செங்குன்றம் கிராண்ட்-லைன் பகுதியில், தெருவில் வீட்டின் முன்புறம் சுத்தம் செய்து கொண்டிருந்தார் பெண் ஒருவர். அவர் அருகே, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரிடம் இருந்து 8 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செங்குன்றம் போலீசார் நகைப் பறிப்பு நபர்களைத் தேடி வருகின்றனர்
Popular Categories



