சோடாபாட்டில் மூடியால் பந்தை சுரண்டி முறைகேடு செய்த அதே இம்ரான் கான்… இன்று..!

15 June10 imran khan - 2026

பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்றதில் முறைகேடுகள் அதிகம் நடைபெற்றுள்ளது, எனவே மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் பலவும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

பாகிஸ்தானில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளதாக அரசியல் கட்சிகள் பலவும் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் அனைத்து கட்சிகளும் இணைந்து கூட்டாக நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக முந்தைய ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசவுள்ளதாக அக்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

imrankhan - 2026
Opening partnership. Cartoon Courtesy: The Times, London

ராணுவத்தின் உதவியுடன் இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளதாக பாகிஸ்தானில் பரவலாக குற்றச்சாட்டு முன் வைக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் அதிக இடங்களில் இம்ரான் கானின் டெஹ்ரீக் இ இன்ஷாப் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இருந்தபோதும், அந்தக் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது, தாம் ஹிந்துஸ்தானின் நரேந்திர மோடி ஆட்சியை, பாகிஸ்தானில் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் இம்ரான் கான். இருந்த போதும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல், அதிக இடங்களைப் பெற்ற தனிப் பெரும் கட்சியாக டெஹ்ரீக் இ இன்ஸாப் இருப்பதால், மற்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இம்ரான் கான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், தனிப் பெரும் கட்சியாகத் திகழ்வதால், தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கும்படி அவர் வலியுறுத்தி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Topics

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Entertainment News

Popular Categories