December 6, 2025, 1:25 AM
26 C
Chennai

சோடாபாட்டில் மூடியால் பந்தை சுரண்டி முறைகேடு செய்த அதே இம்ரான் கான்… இன்று..!

15 June10 imran khan - 2025

பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்றதில் முறைகேடுகள் அதிகம் நடைபெற்றுள்ளது, எனவே மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் பலவும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

பாகிஸ்தானில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளதாக அரசியல் கட்சிகள் பலவும் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் அனைத்து கட்சிகளும் இணைந்து கூட்டாக நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக முந்தைய ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசவுள்ளதாக அக்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

imrankhan - 2025
Opening partnership. Cartoon Courtesy: The Times, London

ராணுவத்தின் உதவியுடன் இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளதாக பாகிஸ்தானில் பரவலாக குற்றச்சாட்டு முன் வைக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் அதிக இடங்களில் இம்ரான் கானின் டெஹ்ரீக் இ இன்ஷாப் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இருந்தபோதும், அந்தக் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது, தாம் ஹிந்துஸ்தானின் நரேந்திர மோடி ஆட்சியை, பாகிஸ்தானில் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் இம்ரான் கான். இருந்த போதும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல், அதிக இடங்களைப் பெற்ற தனிப் பெரும் கட்சியாக டெஹ்ரீக் இ இன்ஸாப் இருப்பதால், மற்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இம்ரான் கான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், தனிப் பெரும் கட்சியாகத் திகழ்வதால், தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கும்படி அவர் வலியுறுத்தி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories