Dhinasari Reporter
About the author
தென்காசியில்.. சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மக்கள்! எப்போ வெடிக்குமோ? திக் திக்…!
விபரீதம் புரியாமல் கூட்டமாக நிற்பதால், கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
திருச்சியில் கொரோனா… இன்று இரவு முதல் 50 பகுதிகள் முழுமையாக அடைக்கப் படும்: ஆட்சியர்!
தில்லி சென்று திரும்பியவர்களில், திருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. 36 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை. இதனை ஆட்சியர் அறிவித்தார்.
தப்ளிக் ஜமாத் தொடர்பு: பரிசோதனைக்குச் சென்ற அரசு மருத்துவக் குழுவினரை அடித்து விரட்டிய ‘மர்ம’ மனிதர்கள்!
இந்த மர்மமான தாக்குதலில் சுகாதார ஆய்வாளர் காளிராஜின் சட்டை கிழிந்தது. செல்போனை பறித்துக் கொண்டு அவரது பைக்கையும் கண்மூடித்தனமாக அடித்து, மர்ம கும்பல் சேதப்படுத்தியது.
இன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்!
இதற்கு நடிகர் ஜீவாவும் வரவேற்பு தெரிவித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அவரது டிவிட்டர் பதிவு...
கொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்!
கொரொனா வைரஸ் பரவல் விவகாரத்தில், பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் பலர் அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர்.
எம்ஜிஆர்., பல்கலை சார்பில், டிஜிலேர்ன் ஆப் மூலம் ஆன்லைன் வகுப்புகள்!
எம்ஜிஆர்., பல்கலை சார்பில், டிஜிலேர்ன் ஆப் அறிமுகம்!
கொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா? மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை!
காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை பெற 9443496299 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
தென்காசி பள்ளிவாசலில் கூடியவர்கள் மீது தடியடி; போலீஸார் மீது கல்வீச்சு! “பெரிசு படுத்தாதீங்க.. ப்ளீஸ்”!
பின்னர் வேறு வழியின்றி அவர்களை கலைந்து போகச் செய்ய தடியடி நடத்தினர். பதிலுக்கு போலீஸார் மீது கல்வீச்சும் செருப்பு வீச்சும் நடத்தப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உண்டியல் சேமிப்பு பணத்தை சுகாதாரப் பணியாளர் நல நிதிக்கு வழங்கிய சிறுவர்கள்..!
ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தியிடம் சென்று தங்களது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கினர். அவரும் அதைப் பெற்றுக்கொண்டு சிறுவா்களைப் பாராட்டினாா்.
சுகாதாரத்துறையினரை அடித்து விரட்டிய வாணியம்பாடி ‘மர்ம’ நபர்கள் கைது!
வாணியம்பாடியில் சுகாதாரத்துறையினரை அடித்து விரட்டி கோப்புகளை கைகளில் இருந்து பறித்து எறிந்த வாணியம்பாடி இஸ்லாமியர்கள் கைது செய்யப் பட்டனர்.
கொரோனா விழிப்புணர்வில் கோட்டை விட்ட நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்!
தாங்கள் கண்டதைச் சொன்ன நிருபர்கள் வார்த்தைகளை அலட்சியபடுத்திய இந்த ஆணையர் பொதுமக்கள் சொன்னால் கேட்பாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.
சேர்ல உட்கார வெச்சி… முதல்முறையா ரொம்ப கௌரவமா… ரூ.1000 கொடுக்குறாங்க… ரேஷன் கடையில!
இந்த சேர்களில் வந்தவர்கள் அனைவரையும் அமர வைத்து ஒவ்வொருவராக அழைத்து உதவித் தொகை வழங்கப்பட்டுவருகிறது.