ரம்யா ஸ்ரீ

About the author

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நல வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தமிழகத்தில் மத்திய...

அனிதா குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் ஆதரவு

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குடும்பத்துக்கு நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். குழுமூரில் உள்ள அனிதாவின் தந்தை, சகோதரரை சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். நீட் தேர்வால் மருத்துவ இடம்...

பாதுகாப்பான குழந்தைப் பருவம் பாதுகாப்பான இந்தியா பேரணி

குமரி - குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து பாதுகாப்பான குழந்தை பருவம் பாதுகாப்பான இந்தியா என்ற முழக்கத்தை முன்வைத்து குழந்தைகள் கலந்து கொண்ட பேரணியை...

சபாநாயகர் தனபாலை நாளை சந்திக்க திமுக எம்.எல்.ஏ.,க்கள் முடிவு

அதிமுக.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளதால் சட்டசபையை உடனடியாக கூட்டி எடப்பாடி பழனிசாமி அரசின் மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்...

வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்… சென்னையில் 500 பேருக்கு டெங்கு

சென்னை மாநகராட்சி அலட்சியம்..! வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் சென்னையில் 500 பேருக்கு டெங்குசென்னையில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. பருவமழை...

தமிழக இளசுகளின் மனசைத் தொட்ட மலையாள ஜிமிக்கி கம்மல்! வைரலாகும் விடியோ!

மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் வெளிப்படிண்டே புஸ்தகம். இந்தப் படத்தை விளம்பரப் படுத்தும் வகையில், அதில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி யுடியூப்பில் வீடியோ காட்சியை பதிவேற்றம்...

நீட்டை எதிர்த்து ரோட்டை மறித்த நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகள்!

 சென்னை நுங்கம்பாக்கத்தில் நீட் தேர்வை எதிர்த்து பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீட்’ தேர்வை தடை செய்யக் கோரியும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் செயல்படும்...

பொன்.மாணிக்கவேலுக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் பொறுப்பு!

 சென்னை:ரயில்வே ஐ.ஜி., பொன். மாணிக்கவேலிடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த பொன். மாணிக்கவேல், ரயில்வே ஐ.ஜி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், சிலைக்...

மாணவன் கையைக் கீறிவிட்டு தப்பியோடிய இளைஞர்: ப்ளூவேல் பாதிப்பு?

நாகர்கோவில்:நாகர்கோவில் பகுதியில், பள்ளிக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிய 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் கையை, பிளேடால் அறுத்து விட்டு தப்பி ஓடினார் இளைஞர் ஒருவர். பிளேடால் அறுபட்டதில், மாணவரின் கையில் இருந்து ரத்தம் வழிந்தது....

ப்ளூவேல் கேம்: பயங்கரத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?: அரவிந்தன் ஐபிஎஸ் விளக்குகிறார்!

சென்னை:ப்ளூவேல் கேம் பயங்கரங்களில் இருந்து நம் வீட்டுக் குழந்தைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அரவிந்தன் ஐபிஎஸ்., விளக்குகிறார்.https://www.youtube.com/watch?v=ObxChb3lDf4

வரும் 10ம் தேதி ஆளுநரை சந்தித்து ஆட்சியை கலைக்க சொல்வோம்: ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது செயல்படாத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தஞ்சையில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் மேலும் பேசிய அவர், தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது....

கத்தாரில் கைதான குமரி மீனவர்களை மீட்கக் கோரி மனு

நாகர்கோவில்-கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள்எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அபுதாபி அரசு கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.இந்த 5 மீனவர்களை மீட்டுத்தர கோரி அவர்களது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர்மல்க...

Categories