கத்தாரில் கைதான குமரி மீனவர்களை மீட்கக் கோரி மனு

Published:

IMG 20170908 WA0040 - 2026

நாகர்கோவில்-கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்த
குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள்எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அபுதாபி
அரசு கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 5 மீனவர்களை மீட்டுத்தர கோரி அவர்களது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை
சந்தித்து கண்ணீர்மல்க மனு அளித்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Related articles

Recent articles

spot_img