ரம்யா ஸ்ரீ

About the author

ப்ளூவேல்க்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி

உலக அளவில் இளைஞர்களின் வாழ்வுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகமாறிவரும் ப்ளூ வேல் விளையாடிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் நாகர்கோவிலில் தனியார் பள்ளி மாணவ,மாணவியர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ப்ளூ வேல் விளையாட்டினால் ஏற்ப்படும் ஆபத்துக்கள் குறித்து...

ஒரிஜினல் லைசென்ஸுடன் செல்லுங்கள்; 6 வகை விதிமீறல்களுக்கு காட்ட வேண்டும்: இன்று முதல் கட்டாயம்!

சென்னை: இன்று முதல் ஒரிஜினல் லைசென்ஸுடன் வெளியில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும். 6 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு போக்குவரத்து போலீசார் கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமங்களைக் கேட்பார்கள் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல்...

இன்னொரு பிணம் இன்னொரு அரசியல்!

கௌரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளர் பெங்களூருவில் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். இந்தியாவில் துப்பாக்கி கலாசாரம் பரவுவது அதுவும் தென்னிந்தியா போன்ற சற்றே அமைதி பிரதேசங்களாகக் கருதப் படும் இடங்களில் பரவுவது அபாயகரமான...

முற்போக்கு பெண் பத்திரிகையாளர் பெங்களூரில் சுட்டுக் கொலை!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், பெண் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் (55) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.கர்நாடகாவைச் சேர்ந்த நக்ஸல் ஆதரவு எழுத்தாளர் பி.லங்கேஷ். அவரது மூத்த மகள் கௌரி லங்கேஷ் பல்வேறு பத்திரிகைகளிலும்...

‘சனி’தாவை பறி கொடுத்துவிட்டோம்: பெயரை மாற்றிச் சொன்ன ஸ்டாலின்

சென்னை:சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘முரசொலி’ பவளவிழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,...

பேஸ்புக்கில் விமர்சித்த மதிமுக.,வினர் இருவரை கட்சியிலிருந்து நீக்கிய வைகோ

பேஸ்புக்கில் விமர்சனம் செய்ததால், மதிமுக.,விலிருந்து இருவரை நீக்கியுள்ளார் வைகோ. அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:*க*ழகக் கட்டுப்பாட்டை மீறி, முகநூலில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுதி வருகின்ற மானாமதுரை மருது, திருப்பூர் பழ. கௌதமன் ஆகியோர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்...

ப்ளூவேல் தொடர்பில் பகிர்ந்தால் நடவடிக்கை பாயும்: டிஜிபி ராஜேந்திரன்

சென்னை:புளூவேல் தொடர்பாக நம்பத்தகுந்த ஆதாரம் இல்லாமல் எஸ்எம்எஸ் அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி., ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இன்று டிஜிபி ராஜேந்திரன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:நம்பத்தகுந்த ஆதாரம் இல்லாமல் புளூவேல் விளையாட்டு குறித்த...

உரிமைக்குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டமன்ற உரிமைக் குழு தங்களுக்கு அளித்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.தமிழக சட்டமன்றத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட...

அதிமுக உட்கட்சி பூசலில் ஆளுநர் தலையிட முடியாது : அரசு வழக்கறிஞர் வாதம்

சென்னை:அதிமுக உட்கட்சி பூசலில் ஆளுநர் தலையிட முடியாது என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.வழக்கறிஞர் புகழேந்தி...

எடப்பாடி கூட்டத்தில் 111 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:முதல்வர் எடப்பாடி கூட்டிய கூட்டத்தில் 111 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.எடப்பாடி அரசுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்...

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை :எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழப்பு. செங்குன்றம் கிராண்ட்லைனை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் ஜெசிந்தா காலமானார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜெசிந்தவுக்கு கடந்த 2 நாட்களாக சிகிச்சை...

நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் செப்., 9-ம் தேதி டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் செப்., 9ஆம் தேதி டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது..நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் செப்டம்பர் 9-ம் தேதி டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன...

Categories