நீட் ஆர்ப்பாட்டம் கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை

Published:

பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது.

அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
நடத்தியதால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை வகுப்புகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Related articles

Recent articles

spot_img