Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி., பட்டியலில் இருந்து நீக்கக் கோரி பேரணி: டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை: தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி., பட்டியலில் இருந்து நீக்கக் கோரி பேரணி நடத்தப் போவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

ஆண்டாள் தாயாரை இழிவுபடுத்திய வைரமுத்து இனி நிம்மதியாக தூங்கக் கூடாது…

தாயார் ஆண்டாளை இழிவுபடுத்திப் பேசிய கவிஞர் வைரமுத்து, வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக துாங்கக்கூடாது என பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா பேசினார்.

அதிவேக 10 ஆயிரம் ரன் சாதனை: சச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்து, பட்டியலில் அவரை பின்னுக்குத் தள்ளினார் விராட் கோலி.

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்!: வீரம் விளைந்த சிவகங்கை மண்ணின் காவலர்கள்!

வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். அந்த விழாவுக்கு ஹைதர் அலி நேரில் வந்து வாழ்த்தினார். மருது சகோதரர்களை அரச பிரதிநிதிகளாக வேலு நாச்சியார் அறிவித்தார்.

சுசி கணேசனும் மனைவியும் போனில் அழைத்து ஆபாசமாக திட்டுகிறார்கள்: அமலா பால் சோகம்!

மீடூ விவகாரம் இப்போது மேலும் சூடுபிடித்துள்ளது. ஆண்கள் குறித்து #மீடூ பேசப்பட்ட நிலையில், மனைவியுடன் சேர்ந்து தன்னை ஆபாசமாக திட்டியதாக சுசி கணேசன் மீது அமலாபால் இப்போது பதிவிட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுசி கணேசனால்… நானும்… தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறேன்: நடிகை அமலா பால் ஆவேசம்!

இந்த அறிக்கை தனது சமூக வலைத்தளத்தில் வெளியான பின், மிக மோசமான செல்பேசி உரையாடலை தான் எதிர்கொண்டதாகவும் அமலா பால் தெரிவித்துள்ளார்.

நடிகை லேகா வாஷிங்டன் #MeToo சொன்ன ஒரு வார்த்தை: கெட்டவன்..க்கு வந்த ரெஸ்பான்ஸ்… அடடே!

அக்.21 அன்று நடிகை லேகா வாஷிங்டன் ஒரு வார்த்தை : கெட்டவன் #மீடூ என்று கருத்து போடிருந்தார். அதற்கு சிம்பு ரசிகர்கள் மிக மோசமான மொழியில் கொச்சை வார்த்தைகளால் அந்த டிவிட்டை நிரப்பித் தள்ளியுள்ளனர்.

கூத்துப்பட்டறை நாடகப் பயிற்சிக் கூட நிறுவுனர் முத்துசாமி காலமானார்

கூத்துப்பட்டறை முத்துசாமி, சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தில் பிறந்த இவர், தெருக்கூத்தை தமிழ்க் கலையின் முக்கிய அடையாளம் ஆக்கியவர்.

வைரமுத்துவை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்கணும்…: இப்போது சொல்பவர் ஏ.ஆர்.ரஹானா

அப்போதே ரகுமானிடம் இது குறித்து எச்சரிக்கை செய்யாமல், அல்லது விஷயத்தைத் தெரியப் படுத்தாமல், இப்போது பிரச்னை பெரிதான நிலையில், அதுவும் டிவி.,யில் பேட்டி என்று அழைத்துக் கேட்டபோது வெளிப்படுத்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹானா.

புஷ்கரத்தில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பற்றப் பட்டனர்: நெல்லை காவல்துறை

நெல்லை: தாமிரபரணி புஷ்கரத்தின் போது, நீராட வந்து நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பாற்றப்பட்டதாக நெல்லை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

சிறப்பாய் நிறைந்தது… மதிப்பாய் உயர்ந்தது… தாமிரபரணி மகாபுஷ்கரம்!

திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா இன்று இனிதே நிறைவடைந்தது.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 58): பதிலடிகளால் பதறிய தலைகள்!

இந்தக் கொலை வெறித் தாக்குதல் இரண்டு நாள் இடைவிடாமல் நடந்தது.  கழுத்து முறிக்கப்பட்ட கோழிபோல வேதனையில் துடுத்தது கல்கத்தா. போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்தபடி தாக்குதலை முதல்வர் கண்காணித்துக் கொண்டிருந்தார்.

Categories