சுசி கணேசனும் மனைவியும் போனில் அழைத்து ஆபாசமாக திட்டுகிறார்கள்: அமலா பால் சோகம்!

amalapaul susiganesan - 2026

மீடூ விவகாரம் இப்போது மேலும் சூடுபிடித்துள்ளது. ஆண்கள் குறித்து #மீடூ பேசப்பட்ட நிலையில், மனைவியுடன் சேர்ந்து தன்னை ஆபாசமாக திட்டியதாக சுசி கணேசன் மீது அமலாபால் இப்போது பதிவிட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலையின் #மீடூ புகாருக்கு ஆதரவளிக்கும் வகையில், இயக்குநர் சுசி கணேசன் குறித்து டிவிட்டர் பதிவில் பகிர்ந்தார் நடிகை அமலா பால். அதைப் பார்த்துவிட்டு, தனது மனைவியுடன் சேர்ந்து அமலா பாலை ஆபாசமாக வசைபாடியுள்ளார் சுசிகணேசன். அதைக் கேட்டு அவர் மனைவி மஞ்சரி சிரித்துக் கொண்டிருந்தாராம்!

’திருட்டுப்பயலே’ இயக்குநர் சுசி கணேசன் மீது பெண் இயக்குநர் லீனா மணிமேகலை தெரிவித்த பாலியல் புகாருக்கு நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்தார். ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் நடிக்கும் போது தானும் சில பாலியல் ரீதியிலான தொல்லைகளை சந்தித்ததாக அமலா பால் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது, சமூக வலைத்தளங்களில் பரபரப்பான நிலையில், இயக்குநர் சுசி கணேசனும் அவரது மனைவியும் தன்னை போனில் அழைத்து ஆபாசமாகப் பேசி அவமானப்படுத்தினர் என்று அமலா பால் ட்விட்டரில் அடுத்த 2 மணி நேர இடைவெளியில் பதிவிட்டுள்ளார்.

amalapaul3 - 2026

என் வாழ்வில் மிகவும் அதிர்ச்சியான தருணம். இயக்குனர் சுசியும் அவரது மனைவி மஞ்சரியும் எனக்கு போன் செய்தார்கள். நான் எடுத்துப் பேசி, என் தரப்பு விளக்கத்தை எடுத்துக் கூற முயன்றேன். அப்போது சுசியின் மனைவியை சமாதானப்படுத்த முயன்ற போது, சுசி கணேசன் என்னை ஆபாசமாகத் திட்டினார். அதைக் கேட்டுக் கொண்டு அவரது மனைவி சிரித்துக் கொண்டிருந்தார். இருவரும் என்னை அவமானப்படுத்த என்னை மிரட்டினர் என்று டிவிட்டரில் கூறியுள்ளார்.

சுசி கணேசன் மீது #மீடூ புகார் தெரிவித்த லீனா மணிமேகலைக்கு பதில் கொடுக்கும் விதத்தில் ஒரு ரூபாய் மான நஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார் சுசி. இந்நிலையில் சுசி கணேசனுக்கு எதிராக நடிகை அமலா பால் புகார் கூறியுள்ளார். மனைவியுடன் சேர்ந்து கொண்டு ஒரு நடிகையை இயக்குனர் ஒருவர் இவ்வாறு அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி அச்சுறுத்துவது என்பது, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories