Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

மோடியுடன் நிதிஷ் குமார் சந்திப்பு

புதுடெல்லி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மாநிலத்தில் 14வது நிதி கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தியதால் 50 ஆயிரம்...

லண்டனில் பசவேஸ்வரர் சிலை; மோடிக்கு அழைப்பு

லண்டன்: கர்நாடகாவில் பிறந்த ஜனநாயக சிந்தனையாளரும், மெய்ஞானக் கவிஞருமான பசவேஸ்வரர் (1134-1168) சிலை ஒன்று லண்டனில் அமைக்கப்பட்டுள்ளது. இவர், தீண்டாமை ஒழிப்புக்காக பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதி. கர்நாடகத்தில்...

கங்கையைத் தூய்மைப் படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்: முதல்வர்கள் பங்கேற்பு

கங்கையைத் தூய்மைப் படுத்தும் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஜார்கண்ட், உத்தர்கண்ட் முதல்வர்கள் உள்ளிட்டோர்...

வெற்றி தோல்வி வாழ்க்கையில் ஒரு பகுதி: இந்திய அணிக்கு மோடி ஆறுதல்

  உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரெலிய அணி, இந்திய அணியை 95 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதை அடுத்து தோல்வி சோகத்தில் உள்ள இந்திய அணிக்கு ஆறுதல் கூறும்...

இந்தியாவின் வெற்றி பறிபோக 3 காரணங்கள் : அடுக்கினார் சச்சின்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற கடைசி அரையிறுதிப் போட்டியில், இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில், ஆஸ்திரேலியா இந்தியாவை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டது....

விஜய் சேதுபதி – ரம்யா நம்பீசன் மீண்டும் இணையும் புதுப் படம்!

விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளிவந்த படம் ‘பீட்சா’. இப்படத்தை கார்த்திக் சுப்ராஜ் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இதில் விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் இருவரும்...
- 2026

ஹைதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஏமனில் சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல்

ஏமன் நகரில் ஆதிக்கம் செலுத்தி வரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக, அண்டை நாடான சவுதி அரேபியா ஏமனில் 100 போர் விமானங்கள் மூலம் வான் வழித் தாக்குதலை தொடங்கியுள்ளது. சுமார் 150,000 ராணுவ வீரர்கள்...

சனிக்கிழமை கடையடைப்பு: முதல்வருடன் விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு சந்திப்பு

சென்னை: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் சனிக்கிழமை மார்ச் 28ம் தேதி முழ்க் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அனைத்து...

ஆபாச செல்பி படத்தை மனைவி வெளியிட்டதால் விவாகரத்து கேட்டு வெளியேறிய அரசியல்வாதி!

உக்ரைனை சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவரின் மனைவி, தனது ஆபாச செல்பி படத்தை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டதால் அதிர்ச்சி அடைந்த கணவர், வீட்டை விட்டு வெளியேறியதோடு, விவாகரத்து கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்....

மருத்துவம்: பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பன்றிக்காய்ச்சல் என, ஆங்கில மருத்துவ முறையில் கூறப்படுவதற்கு, ஆயுர்வேதத்தில், பெயர் என்ன? இன்று, பரவலாக காணப்படும் 'ஸ்வைன் ப்ளு'விற்கு காரணமான வைரஸ், இப்போது வேறு பல அவதாரங்களை எடுத்துள்ளது என, கூறப்படுகிறது....

பேரக் குழந்தைகள் விளையாட சிங்கக் குட்டிகளை வாங்கித் தந்த தாத்தா

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான எல்லைப்பகுதியான காஸாவில் வசிக்கும் ஒரு குடும்பம் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு 2 சிங்கக் குட்டிகளை விளையாட்டு தோழனாக வாங்கி தந்துள்ளது. இங்குள்ள ரஃபா...

லிம்காவுக்கு ஆசைப்பட்டு தலையைக் கொடுத்த பாம்பு: வெளியே வரத் திணறல்

புதுச்சேரி அருகே வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு ஒன்று காலி கூல்டிரிங் டின்னுக்குள் தலையை விட்டு மாட்டிக் கொண்டது. புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் டி.புதுக்குப்பம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ்...
- 2026

Recent articles

spot_img