Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

தமிழ் மிக அழகான மொழி… வெளிநாட்டு மாணவர்களின் தமிழ்ப் பேச்சில் கிறங்கிய ஜனாதிபதி!

பின்னர் தமிழ் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்துப் பேசியவற்றை பெருமிதத்துடன் கேட்டார். தமிழ் மொழியுடன் சம்ஸ்கிருதமும் படித்தேன் என்று அங்குள்ள ஆராய்ச்சி மாணவர்கள் பேசியதைக் கேட்டு

காவி மயமாக்கும் பாஜக., கனவுகளை வீழ்த்த திமுக., கூட்டத்தில் தீர்மானம்!

கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.

10ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவில்லை”: பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பொதுமக்கள் மீதும், வணிகர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய சுமை என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தில்லை.

உலகிலேயே விரைவான பொருளாதார வளர்ச்சி இந்தியாவில்தான்: பிரதமர்!

உலகிலேயே விரைவான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது என்று பெருமிதம் பொங்கக் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி!

தவறு மீண்டும் நடக்காது: உதயநிதி அளித்த உள்குத்து பதில்!

கருணாநிதி, தன் உடனேயே வைத்துக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலினை முன்னிலைப் படுத்தினார். ஸ்டாலினின் தலைமைப் பாதைக்காக, வழியில் பட்ட தடைக் கற்களான வை.கோபால்சாமியை விரட்டியடித்தார். தன் மகனென்றும் பாராமல் அழகிரியையே அடித்து விரட்டினார்.

ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுக்க சன் பிக்சர்ஸ் முயற்சி?

ரஜினி அரசியலுக்கு வருவதைத் தடுக்கும் முயற்சியாக சன் பிக்சர்ஸ் புதிய படம் அமைந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்ப பட்டு வருகிறது!

குட்கா ஊழல் நடந்தது உண்மை! விசாரணை அதிகாரிகள் பெயர்ப் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சி தந்த ஜார்ஜ்!

நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய அவர், 33 ஆண்டுகளாக காவல்துறையில் சிறப்பான சேவையாற்றி பணியை முடித்துள்ளேன் என்றும்,  குட்கா விவகாரம் விசாரணையில் இருப்பதால் நான் சந்திக்கும் பிரச்னையை கூற விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டு, சிபிஐ சோதனை பற்றி  விளக்கம் அளித்தார். 

புறநகர் மின்சார ரயிலை கவிழ்க்க சதியா? சிக்கியது ’குடி’ மாணவர்கள்!

இந்த நிலையில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட பணம் திரட்டுவதற்காக தண்டவாளத்தில் 3 பேர் சிமெண்ட் சிலாப் வைத்தது தெரிய வந்தது.

அபிராமி கணவருக்கு ரஜினி மக்கள் மன்ற பதவி: நிர்வாகிகள் வரவேற்பு!

சென்னை: தனது இரு குழந்தைகளை கள்ளக்காதலன் சொல்படி கேட்டு விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவன் விஜய்க்கு மக்கள் மன்றத்தில் ஒரு பதவியைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். அதற்கு மக்கள் மன்ற நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திமுக.,வுக்கு மு.க.அழகிரி விட்டுள்ள சாபம்!

தொடர்ந்து இந்த ஒன்றரை லட்சம் பேரையும் கட்சியை விட்டு நீக்கிட முடியுமா என்றும் கேள்விக் கணை தொடுத்தார். எதற்கும் அசைந்து கொடுக்காமல், பதிலுக்கு மு.க.ஸ்டாலின் அதே போன்று சமாதி தியானம் செய்ய கருணாநிதியின் சமாதியை நோக்கி நடை போட்டார்.

ஆவணித் திருவிழா திருச்செந்தூரில் நாளை தேரோட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது. 

சோபியாவை அலசிக்கிட்டு…. ’அந்த’ விவகாரத்த சுத்தமா மறைச்சிட்டீங்களே! : கஸ்தூரியின் வருத்தம்!

சோபியா விவகாரத்தை அசலப்போய், அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய வந்த ஐ.எஸ்., பயங்கரவாதி தொடர்பு இளைஞர்கள் விவகாரத்தை பேசவேயில்லையே... என்று வருத்தப் பட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி! 

Categories