Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

நான் குழந்தை பெற உதவினால் பணம் தருவேன்: பேஸ்புக்கில் இளம்பெண் பகீர் பதிவு!

எனக்கு குழந்தை தரும் ஆணுக்கு பணம் தருவேன் என்று ஒரு இளம்பெண் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவை சேர்ந்த 25 வயதான...

த.மா.கா., மீண்டும் காங்கிரஸுடன் இணைய வேண்டும்: கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள்

கோவை: த.மா.கா., மீண்டும் காங்கிரஸுடன் இணைய வேண்டும், ப.சிதம்பரத்தின் தலைமை இல்லாமல், தமிழக காங்கிரஸ் கமிட்டி மக்கள் இயக்கமாகவோ, மக்கள் கவனத்தை ஈர்க்கும் இயக்கமாகவோ பரிணமிக்காது," என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்....

குடிமகன்களை மீண்டும் டாஸ்மாக் வரவைக்க புது உத்தி

டாஸ்மாக் கடைக்கு மீண்டும், மீண்டும் குடிமகன்களை வரவழைப்பதற்காக சில்லறைக்கு பதில் டோக்கன் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம், எடையூர் சங்கேந்தி மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. முக்கிய சாலையில் இருப்பதால்...

ப்ள்ஸ் டூ விடைத்தாள் திருத்தம் புறக்கணிப்பு

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தேர்வு பணியில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்வதைக் கண்டித்தும், பணி வழங்க வலியுறுத்தியும்,இது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க வேண்டியும் மாணவர்கள் தேர்வு அறைக்கு...

நாளை பூமியைக் கடக்கிறது மிகப் பெரும் விண்கல்

நாளை மாபெரும் விண்கல் ஒன்று, பூமியைக் கடந்து செல்கிறது.  சுமார் 1000 மீட்டர் அகலம் கொண்ட இந்த ராட்சத விண்கல்லுக்கு 2014 ஒய்.பி.35 என்று விண்வெளி ஆய்வாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர்....

இந்திய அணி வெற்றிபெற நாக்கை அறுத்த ரசிகர்

வேலுர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இன்று நடைப்பெற்ற உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என கூறி தனது நாக்கை துண்டித்து வேடியப்பன் சாமிக்கு காணிக்கை செலுத்தி...
- 2026

லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் அலுவலகம் அனுமதி மறுப்பு

புது தில்லி: திங்கள் அன்று மரணமடைந்த சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்பட்டவரும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் செல்வதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

சென்னை : தங்கம் விலை வியாழக்கிழமை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வௌ்ளி சந்தையில் மாலை நிலவரப்படி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை...

நைஜீரியா: 500 பேரைக் கடத்தியது போகோ ஹராம்!

டமாஸாக்: நைஜீரியா நாட்டில்,பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹராம் அமைப்பு, அங்கே தொடர்ந்து அரசுக்கு எதிராக பல்வேறு வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனர். பெண்கள் குழந்தைகள் என பலரை...

இந்திய அணி தோல்வி: தோனி வீட்டுக்கு பாதுகாப்பு

ராஞ்சி: இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் தோல்வி அடைந்ததால், ரசிகர்கள் கோபத்திலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். இதனால் தங்கள் கோபத்தை தோனியின் வீட்டின் மீது காண்பிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக தோனியின்...

நியூட்ரினோ ஆய்வு மையம்: மத்திய அரசு திரும்பப்பெற உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மத்திய அரசு மேற்கொண்டுள்ள நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தைத் திரும்பப் பெறுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்தது. தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில்...

இன்னும் சிறப்பாகப் பந்து வீசியிருக்கலாம்: தோனி

இன்றைய உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரெலிய அணியிடம் 95 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 328 ரன் என்ற இலக்கை இந்திய அணி...
- 2026

Recent articles

spot_img