Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

சோனியா மருமகனுக்கு விதிகளை மீறிய சலுகை: முந்தைய ஹரியானா அரசு தாராளம்

சண்டிகர்: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு விதிகளை மீறி சலுகை காட்டியதாக முந்தைய ஹரியானா அரசுக்கு கணக்குத் தணிக்கை அமைப்பு சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது அக்கட்சித்...

உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா

உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் இந்திய அணியை ஆஸ்திரேலியா 95 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7...

உலகக் கோப்பையை வெட்டோரிக்கு சமர்ப்பணம் செய்வோம்: மெக்கலம்

உலகக் கோப்பையை வென்று எங்கள் சுழல் மன்னன் வெட்டோரிக்கு சமர்ப்பணம் செய்வோம் என்று கூறியுள்ளார் நியூசிலாந்து கேப்டன் மெக்கலம். நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதிப்போட்டியில்...

“பாடசாலை பையனுக்குக் கிடைத்த உயர் ரக போர்வை”

"பாடசாலை பையனுக்குக் கிடைத்த உயர் ரக போர்வை" (என் மெயில் பாக்ஸில் 2011-ல் கிடைத்த ஒரு பொக்கிஷம்) வேத பாடசாலை குழந்தைகள் சிலரை தம்முடன் யாத்திரை அழைத்து சென்றபோது, நல்ல...

அறுபத்து மூவர் உற்சவம்: மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் உற்சவத்தை ஒட்டி, பெருந்திரளான மக்கள் உற்ஸவத்துக்கு வருவர் என்பதால், போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து போலீசார் இது...

கடலைக் கறி சாப்பிட்டு வாடிக்கையாளர் மரணம்: உணவக உரிமையாளர் மீது கொலை வழக்கு!

லண்டன்: வேர்க் கடலைக் கறி சாப்பிட்டு வாடிக்கையாளர் ஒருவருக்கு அலர்ஜி ஏற்பட்டு மரணம் அடைந்ததால், அந்த உணவக உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த உணவகம், இங்கிலாந்தில் வசிக்கும்...
- 2026

முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: சிவாஜி பேரவை

சென்னை: காவிரி நீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் அதன்...

ஏப்.9ல் பிரான்ஸ், ஜெர்மன், கனடாவுக்கு மோடி பயணம்

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல்9-ஆம் தேதி பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறையாக 7 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 9-ந்தேதி...

சோனியா மருமகனிடம் ரூ.41 கோடியை வசூலிக்க ஹரியானா அரசுக்கு பரிந்துரை

  ஹரியானா மாநிலத்தில் அரசிடம் இருந்து ரூ.7.5 கோடிக்கு சலுகை விலையில் வாங்கிய நிலத்தை ராபர்ட் வதேராவின் ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் ரூ.58 கோடிக்கு விற்ற விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர்...

மாணவர் சேர்க்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் ... ஏழை எளிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு...

கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம்: தொடர்புடைய 2 பேர் கைது

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ரானாகத் பகுதியில் 72 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி ஒருவரை அம்மாநில சி.ஐ.டி. போலீஸார் மும்பையில் கைது செய்துள்ளனர். மேலும்...

வங்கதேச சுதந்திர தினம்: பிரதமர் வாழ்த்து

புதுதில்லி: வங்கதேச சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில்... இந்தியாவின் முக்கியமான மற்றும் நிரந்திரமான நண்பனாக பங்களாதேஷ் உள்ளது....
- 2026

Recent articles

spot_img