Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

காலாவதியான பாஸ்போர்ட் சமர்ப்பிக்கும் அளவுக்கு சோபியா ஒரு ’இன்னசண்ட்’!

காவல் நிலையத்தில் இருந்து சோபியாவின் வீட்டுக்குச் சென்ற ஏட்டு அவரின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு 8ஆம் தேதி தூத்துக்குடி காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்.

பேரணிக்கு வந்த ஒன்றரை லட்சம் பேரை நீக்க ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா? : அழகிரி கேள்வி

சென்னை: அமைதிப் பேரணிக்கு ஒன்றரை லட்சம் பேர் வந்திருக்காங்க.! இவங்க மொத்த பேரையும் நீக்க ஸ்டாலினுக்கு தைரியமிருக்கா.? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.அழகிரி.

சப்பைக் கட்டு கட்டும் சோபியாவின் தந்தை!

விமானத்தில் கோஷம் போட்டுவிட்டு சட்டம் தெரியவில்லை என்றால் விட்டு விடுவார்களா?தொலைக் காட்சி மீடியா பேட்டியில் அந்த பெண்ணின் அப்பா நிறைய சப்பைக் கட்டு கட்டுகிறார். பெண்ணைப் படிக்கத் தான் கனடாவுக்கு அனுப்பினேன் என்கிறார். அரசியல்...

மதக்கலவரம் தூண்டும் திருமாவளவனுக்கு முனைவர் பட்டமா? ஏபிவிபி ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஏபிவிபி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரதீய வித்யார்த்தீ பரிஷத் மாணவர் அமைப்பினர் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏபிவிபி மாணவர்...

திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் கூடாது; ஏபிவிபி ஆட்சியரக முற்றுகை!

திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் கூடாது; ஏபிவிபி ஆட்சியரக முற்றுகை!

கருணாநிதி ஏற்படுத்திய எதிர்மறை பாதிப்புகள்

1969 ஆம் ஆண்டு முதல் அமைச்சராக கருணாநிதி பதவியேற்றதிலிருந்து 49 ஆண்டுகள் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்திலும், இல்லாத கால கட்டத்திலும் தமிழகத்தின் பல்வேறு விஷயங்களில் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்...

கருத்து சுதந்திரம்… இடம் பொருள் ஏவல் இருக்கு: ஜெயக்குமார்

சென்னை: கருத்தைத் தெரிவிக்க இடம், பொருள், ஏவல் எல்லாம் இருக்கிறது என்று மாணவி சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தபோது, அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.சென்னை நொச்சிக்குப்பத்தில்  இன்று காலை, செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர்...

மு.க.ஸ்டாலினுக்கு இல.கணேசன் எச்சரிக்கை! நாளை உங்களுக்கும் இதே நிலைதான்!

மதுரை: திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக., மாநிலங்களை உறுப்பினரும் மூத்த தலைவருமான இல.கணேசன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சோபியா என்ற பெண் செய்த செயலை ஆதரித்ததன் மூலம், நாளை உங்களுக்கும் அதே நிலைதான் என்று...

ஆட்டோ கட்டணத்தை விட விமான பயண கட்டணம் மலிவுதான்!

ஆட்டோ கட்டணத்தைக் காட்டிலும், விமானக் கட்டணம் மலிவாகி விட்டதாகக் கூறியுள்ளார் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா.தனது கருத்து குறித்து விளக்கமும் அளித்துள்ளார் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா. ஆட்டோவில் இருவர்...

அளுநர் வாகனத்தை ஓவர் டேக் செய்து அலப்பறையில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு!

சென்னை: சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்ற வாகனத்தை முந்திச் சென்று, அமைதியைக் குலைத்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சென்ற இரு சக்கர...

சோபியா பின்புலத்தை விசாரிக்க வேண்டும்: தமிழிசை

சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழக பாஜக., தலைவர் தமிழிசையுடன்  பயணித்த பெண் சோபியா, திடீரென தரக்குறைவாக அவரை விமர்சித்ததால் பிரச்னை ஏற்பட்டது. தமிழிசையின் புகாரின் பேரில் சோபியா கைது...

நீதித்துறையில் முறைகேடுகள்: குடியரசுத் தலைவருக்கு எழுதப் பட்ட கடிதம்!

“பிரதமரை கொல்ல சதி செய்த ஐந்து நபர்களுக்கும் (நகர்ப்புற நக்சல்களுக்கு) உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாதுகாப்பு மட்டும் கொடுத்தார்களா அல்லது அந்த சதியில் இவர்களும் உடந்தையா?“ - திரு ஆர்.வி.எஸ் மணி என்ற முன்னாள்...

Categories