Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

குஷ்புவுக்கு கிட்டப் பார்வை: தமிழிசை பதிலடி

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக கட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள நடிகை குஷ்புவுக்கு கிட்டப்  பார்வை என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். பாஜகவுக்கு...

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 3

பாகம் – 3 குட்டிக் கொள்ளும் போதே கணபதியையும், அவரது ஆவாஹன மந்திரத்தையும் நிப்பாட்டி விட்டு எங்கோ மேயப்போய்விட்டேனே என்று இப்போது என்னை நானே குறை சொல்லி, நொந்து கொள்ளப் போவதில்லை....

ஊழல் வழக்கில் ராஜபட்சவின் தம்பியைத் தேடுகிறது போலீஸ்: அமெரிக்காவிலிருந்தும் தப்பிவிட்டாராம்!

ராஜபட்ச தலைமையிலான முந்தைய ஆட்சியில் இலங்கை பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அவரது தம்பியும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபட்சவை போலீசார் தேடி வருகின்றனர். இலங்கை அதிபர்...

அடிப்படை கொள்கையில் இருந்து பாமக விலகுகிறது: வியனரசு

அடிப்படை கொள்கைகளில் இருந்து பாமக விலகிச் செல்கிறது என தமிழர் உரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வியனரசு தெரிவித்தார். திருநெல்வேலியில் அவர் மேலும் கூறியது: தமிழக அரசியலில் தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளரை...

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் : அன்புமணி ராமதாஸ்

டெல்லியைப் போன்று தமிழகத்திலும் விரைவில் ஆட்சிமாற்றம் நடக்கும் என அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார். திருநெல்வேலியில் அவர் கூறியது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம். எங்களின்...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள திருக்களப்பூர் கிராமத்தைச் சேர்ந்த...
- 2026

ஜெயலலிதா புகழ்பாடும் பட்ஜெட் உரை: மு.கருணாநிதி

தமிழக அரசின் பட்ஜெட் வெறும் வாய்ஜால ஏமாற்று வேலை என்றும், ஜெயலலிதா புகழ்பாடும் அறிக்கை என்றும் திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்த கருத்துகள்... தமிழக...

மார்ச் 27ல் பாரத ரத்னா பெறுகிறார் வாஜ்பாய்

புது தில்லி: வரும் மார்ச் 27 ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா பெறுகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த...

வித்வான் ல.சண்முக சுந்தரம் காலமானார்

சென்னை: ரசிகமணி டி.கே.சி., என்றழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி என்ற இலக்கிய வட்டத்தில் இருந்து தமிழ்ப் பணி வளர்த்த வித்வான் ல.சண்முகசுந்தரம் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95. ...

இந்திய அணியின் புத்தெழுச்சிக்கு தோனி தலைமை காரணம்: மைக்கேல் கிளார்க்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது மற்றும் கடைசி அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நாளை மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு இரு அணி வீரர்களும் கடுமையான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு...

செங்கோட்டை- புளியரையில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்

செங்கோட்டை அருகேயுள்ள புளியரை முதல் தெற்குமேடு வரை சுமார் 3 கிலோ மீட்டர் தார்சாலை உள்ளது. இந்த தார் சாலை மாநில நெடுஞ்சாலை துறை சாலையாகும். தற்போது...

ஆஸ்திரேலியாவுக்குத்தான் நெருக்கடி: விராட் கோலி

நாளை உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய காட்சி ஊடகம் ஒன்று விராட் கோலியைப் பேட்டி கண்டது. அப்போது, விராட் கோலி, எங்களுக்கு...
- 2026

Recent articles

spot_img