செங்கோட்டை ஸ்ரீராம்

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

சிஎஸ்கே – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா ஒரு T20 மேட்ச் மாதிரி: ஷரண்

சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா எனக்கு மிக முக்கியமான திரைப்படம். ‘இனிது இனிது’ திரைப்படத்திற்கு பிறகு நண்பர்கள் மீண்டும் இப்படத்தில் நடிக்கிறோம். விமல் மற்றும் நாராயண் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாரும் நண்பர்கள். ஒரு...

காமராஜ் திரைப்படத்துக்கு புதுவை முதல்வர் ஆதரவு

2004-ல் வெளியான ‘காமராஜ்’ திரைப்படம் 20 புதிதாகப் படமாக்கப்பட்ட காட்சிகளுடன் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது. தகவல் தொழில் நுட்பம்(IT), இணையம், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நாட்டின் வரலாற்றை...

ஹன்சிகாவுடனான உறவு நீடிக்க ஏங்கினேன்: சிம்பு

வாலு படத்தின் போது சிம்புவின் காதல் வலையில் விழுந்தார் ஹன்சிகா. ஆனால் அந்தப் படம் முடியும் வரை கூட அவர்களின் காதல் நிலைக்கவில்லை. மூன்று மாதங்களில் சிம்புவின் காதல்...

தள்ளிப் போகிறது புலி

கத்தி படத்தின் வெற்றி அடுத்து விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் சரித்திர கால கதையில் நடித்து வருகிறாா். விஜய்யின் இரட்டை வேடத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி...

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்:

முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும் கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும். நன்கு வளர...

நிலம் கையகபடுத்தும் மசோதாவை சுயலாபத்திற்காக ஆதரித்தார் ஜெயலலிதா: கே.என்.நேரு

சுயலாபத்திற்காக நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆதரித்தார் ஜெயலலிதா என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடியில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்...

நாளை இந்திய சர்வதேச குறும்பட விழா

இந்திய சர்வதேச குறும்பட விழா 2015 மார்ச் 25, 26 (புதன், வியாழன்) தேதிகளில் சென்னை அபிராமி மெகா மாலில் உள்ள அன்னை திரையரங்கில் நடைபெறுகிறது. 66 நாடுகளில் இருந்து வந்து...

இறுதிப் போட்டிக்கு தகுதியான அணி நியூசிலாந்து: டி.வில்லியர்ஸ்

ஆக்லாந்து: உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் செல்ல தகுதியான அணி நியூசிலாந்து என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்...

இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா?: சச்சின் சொன்ன பதில்!

துபை இந்தியா இந்த உலகக் கோப்பையை வெல்லுமா என்று சச்சினிடம் கேள்வி கேட்கப் பட்டது. ஏற்கெனவே உலகக் கோப்பை குறித்த சச்சினின் வீடியோ ஒன்று இணையத்தில் யுடியூபில் உலா...

7 வயது சிறுமி கொலை: பூசாரிக்கு 10 ஆண்டு சிறை

வேலூர்: வேலூரில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பூசாரிக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. வேலூர், குடியாத்தம் பிச்சனூரைச் சேர்ந்த குமார் (50) என்பவர் அங்குள்ள...

மோடி பொய்யான தகவலைக் கூறுகிறார்: இ.கம்யூ. குற்றச்சாட்டு

புதுச்சேரி: நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொய்யான தகவல் கூறிவருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் இந்திய...

வெறுப்பு அடைந்தால் அமைச்சர் வி.கே.சிங் ராஜிநாமா செய்யட்டும்: காங்கிரஸ்

புது தில்லி: தில்லியில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி.கே. சிங் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா...

Categories