Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

அஸ்வின் சுழலை எதிர்கொள்ள க்ளார்க் ‘பெண்டை நிமிர்த்துகிறார்’ ஷேன் வார்ன்

  சிட்னி: நாளை இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியை எப்படி எதிர்கொள்வது என்று தீவிர பயிற்சி...

சுரங்க முறைகேடு வழக்கு: சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மன்மோகன் சிங் மனு

புது தில்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அளித்த சம்மன் உத்தரவை எதிர்த்து மன்மோகன் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு...

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ம.பி.,ஆளுநர் மகன் மர்ம மரணம்

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்தியப் பிரதேச ஆளுநரின் மகன் லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மத்திய பிரதேசம் மாநில ஆளுநர் ராம்நரேஷ் யாதவின் மகன் சாய்லேஷ்...

ஏற்றமும் ஏமாற்றமும் கலந்துள்ளது: பட்ஜெட் குறித்து சேம்பர் ஆஃப் காமர்ஸ் கருத்து

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள தமிழக பட்ஜெட் குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், சிலவற்றுக்கு வரவேற்பு தெரிவித்தும், சிலவற்றுக்கு ஏமாற்றத்தையும்...

பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெறும்: பி.தனபால்

சென்னை தமிழக பட்ஜெட் மீதான விவாதம் நான்கு நாட்களுக்கு நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் கூறினார். தமிழக அரசின் 2015-16 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு,...

பட்ஜெட் – மாநில உண்மை நிலையை மூடி மறைத்துள்ளது: மார்க். கம்யூனிஸ்ட்

சென்னை: தமிழக பட்ஜெட் மாநில உண்மை நிலையை மூடி மறைத்துள்ளதாக மார்க். கம்யூனிஸ்ட் கட்சி கருத்து வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தில்...
- 2026

முதல்வருக்கு எதிராகக் குரல்: கன்னட எழுத்தாளர் சிதானந்த மூர்த்தி திடீர் கைது

பெங்களூரு: பெங்களூரில் பலராலும் அறியப்பட்ட கன்னட எழுத்தாளர் சிதானந்த மூர்த்தி புதன்கிழமை இன்று பெங்களூரு போலீஸாரால் திடீரென கைது செய்யப்பட்டார். பழம்பெரும் கன்னடக் கவிஞர் தேவரதாசி மையாவின்...

பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 74 பேர் பிட் அடித்து மாட்டியுள்ளனர்

சென்னை: பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 74 பேர் பிட் அடித்து மாட்டியுள்ளனர். இது, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட தேர்வர்களின் எண்ணிக்கை விவரம் குறித்த செய்திக்...

4 ஆண்டாக அறிவிக்கப்பட்டதே இப்போதும்; மக்களுக்குப் பயனற்ற பட்ஜெட்: வைகோ

சென்னை: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை, நான்கு ஆண்டுகளாக அறிவித்ததை இப்போதும் அறிவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. இன்று...

தமிழக பட்ஜெட் கடனில் மூழ்கடிக்கும் வெற்று அறிக்கை: ராமதாஸ் கருத்து

சென்னை: தமிழக அரசின் 2015-2016 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை, வளர்ச்சிக்கு உதவாத, கடனில் மூழ்கடிக்கும் வெற்று அறிக்கை என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். அவர் வெளியிட்ட அறிக்கை:...

இந்திய வீரர்களைச் சீண்டி வம்பிழுப்பேன்: ஆட்டத்தில் ’த்ரில்’ வேண்டும் என்கிறார் மிச்சல் ஜான்சன்

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்களைச் சீண்டி அவர்களிடம் வம்பிழுப்பேன் என்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிச்சல் ஜான்சன் கூறியுள்ளார். எப்போதுமே முக்கியமான போட்டிகளில் எதிரணியைச் சீண்டி,...

ராகுலைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு: அமேதி தொகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!

காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தியை காணவில்லை; அவரை கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு என்று அவரது அமேதி தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலமாக...
- 2026

Recent articles

spot_img