பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
வினாத்தாள் வெளியானதால் மறுதேர்வு தேவை: மாணவி தொடர்ந்தார் வழக்கு
சென்னை : தற்போது நடந்து வரும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வில், கணிதத் தேர்வு வினாத்தாள் வாட்ஸ்அப்பில் வெளியானது. ஆசிரியர் சிலர் அந்த வினாத்தாளை உலவ விட்டதால், கணிதத் தேர்வை மீண்டும்...
கரடி தாக்கிய மேலும் ஒருவர் மரணம்: இன்னொரு கரடியைப் பிடிக்க தீவிரம்
உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் கரடி தாக்கியதில், மாதி என்ற பெண் உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது கணவர் ஹாலன் கரடியால் மோசமாகத்...
பெரிய போட்டிகளில் எப்படி விளையாடுவது என்று தெரியும்: ரோஹித் சர்மா
உலகக் கோப்பை கிரிக்கெட்டில், வியாழக்கிழமை நாளை இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் அரையிறுதிப் போட்டி சவால் காத்திருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுமே முனைப்புடன் உள்ளன. மிகவும்...
ஆஞ்சநேயன் வந்தான்
சிருங்கேரியில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த மஹா சந்நிதானம், தனது நித்திய பூஜைக்குப் பிறகு பிக்ஷை முடித்த பின், ஏகாந்தமாக அமர்ந்து மடத்துச் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்....
செல்போனில் படம் காட்டி ஆபாசப் பேச்சு: மாணவிகளின் புகாரால் ஆசிரியர் கைது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசப் படம் காட்டி ஆபாசமாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ...
விடுதலையான தமிழக மீனவர்கள் இன்று மண்டபம் வருகிறார்கள்
ராமேசுவரம்: இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் இன்று மண்டபம் வருகிறார்கள் கடந்த 20–ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படையினர்...
சிருங்கேரியில் ஸ்வாமிகள் 65வது வர்தந்தி மகோத்ஸவம்
சிருங்கேரியில் மஹாஸன்னிதானம் அநந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் 65 வது வர்தந்தி (பிறந்த தினம்) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஸஹஸ்ரமோதக கணபதி ஹோமம். மஹாருத்ரம்....
ரூ.1 கோடி போதைப் பொருளை புழக்கத்தில் விட்ட பொறியியல் பட்டதாரி உள்ளிட்ட 2 பேர் கைது
சென்னை: ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை சென்னையில் புழக்கத்தில் விட்ட பொறியியல் பட்டதாரி உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார்...
அறிவொளி மரணத்தில் அவதூறு பரப்பும் கட்சித் தலைவர்கள் மீது மானநஷ்ட வழக்கு: அமைச்சர்
மருத்துவ அதிகாரியின் துயர மரணம் குறித்து தவறான தகவல் பரப்பி வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர அரசு முடிவு செய்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். ...
தமிழக அரசு பரிந்துரைத்தால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்குமாம்!
சென்னை: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க தமிழக அரசு பரிந்துரைத்தால், அதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என கும்மிடிப்பூண்டி வந்த மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். கும்மிடிப்பூண்டி...
நீதிமன்றம் தீர்ப்பு கூறினாலும் பேஸ்புக் ஸ்டேடஸில் சமூக அக்கறை வேண்டும்: ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருந்தாலும், பேஸ்புக், டுவிட்டரில் கருத்துக்களை பதிவிடும் போது கவனமாக இருக்க வேண்டும்; நமக்கும் சமூக அக்கறை அவசியம் வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ...
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்: முழு விவரம்
சென்னை: தமிழக அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல்...
