Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஆர்.எஸ்.எஸ்., அழைப்பை ஏற்க வேண்டாம்… எச்சரிக்கையால் பின்வாங்கும் ராகுல்!

புது தில்லி : 'ஆர்.எஸ்.எஸ்., அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம். கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்தால் அதை ஏற்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலை, அக்கட்சியின் மூத்த தலைவர்...

சித்தியடைந்த பேரூர் ஆதினம்! ராம.கோபாலன் சிரத்தாஞ்சலி!

சென்னை: கோவை பேரூர் மடாலயத்தின் ஆதின கர்த்தராக விளங்கிய சாந்தலிங்க ராமசாமி அடிகள் இன்று தமது 97வது வயதில் சித்தி அடைந்தார். அன்னாரை நினைவு கூர்ந்து தனது சிரத்தாஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் இந்து...

பெருமானடி சேர்ந்தார் பேரூர் ஆதினம் !

கோவை: கோவையில் உள்ள பேரூர் ஆதினம் பெரியபட்டம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகள் இன்று பெருமானடி சேர்ந்தார். அவருக்கு வயது 97.அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்தார். தள்ளாத வயதிலும் இறைப் பணி...

கார், டூ வீலர்களின் விலை நாளை முதல் உயர்கிறது!

புது தில்லி: நாளை முதல் கார், இரு சக்கர வாகனங்களின் விலை உயர்கிறது. அதற்கு மோட்டார் வாகன சட்டப்படி மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப் பட்டுள்ளதே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.நீண்ட கால மூன்றாம்...

செப்.1ல் தமிழகம் முழுதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

வருகின்ற 01.09.2018 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இந்த வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18,...

காரோட்டிய இளைஞருக்கு மாரடைப்பு! காப்பாற்றிய கான்ஸ்டபிளுக்கு குவியும் பாராட்டு!

மகாராஷ்டிராவில் காரை ஓட்டிச் சென்ற இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய கான்ஸடபிளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.மகாராஷ்டிராவில் பத்கா பகுதியில் இருந்து கார் ஒன்று புறப்பட்டு சென்று...

அழகிரி- ஸ்டாலின் மோதல்… அவர்களின் உட்கட்சி பிரச்னை: நழுவிய எடப்பாடியார்

ஸ்டாலின் - அழகிரி மோதல் என்பது, அவர்களின் உட்கட்சிப் பிரச்னை என்று நழுவினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும், தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது பாமக.,வினரால்தான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் கூறினார்.சேலம்...

விபசார கேஸ்ல உள்ள போடுவேன்… மிரட்டலால் பெண் தீக்குளிப்பு!

விபசார கேஸ்ல உள்ள போடுவேன்... மிரட்டலால் காவல் நிலையட்தில் பெண் தீக்குளிப்பு!

ஹிஸ்புல் தலைவர் சையது சலாஹுதின் மகன் என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது!

ஸ்ரீநகர்: பயங்கரவாதச் செயல்களுக்கான நிதிப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஹிஸ்புல் தலைவரும் பயங்கரவாதியுமான சையது சலாஹுதினின் மகன் சையது ஷகீல் யூசஃபை தேசியப் புலனாய்வு அமைப்பு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.ஸ்ரீநகரில் உள்ள அரசு...

மிதி வண்டியில் தெரியுது மீதி வாழ்க்கையின் வெளிச்சக் கீற்று!

மாதத் தவணையில் எப்படியாவது பெரிய கார் வாங்கி உலா வரலாம் என்று நினைப்பவர்களின் பார்வைக்கு....இந்த படத்தில் உள்ள மிதிவண்டியும், அதனுடைய காட்சிகளும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட நிழற்படம்.வெளிநாடுகளுக்கு சென்றால் அந்த நாட்டிலுள்ள முக்கியப்...

கேரள வெள்ள நிவாரண நிதி ரூ.7 ஆயிரம் கொடுத்தால் ஜாமீன்!

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.7,000 கொடுத்தால் ஜாமீன் என்று குற்றவாளிகளுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.!கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு  பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்...

மகளே ஸ்வப்னா… ஸ்வப்னங்களை நிஜமாக்கிய பெண்ணின் தாய்.. வெடித்த அழுகுரல்!

ஸ்வப்னா பர்மன்! ஜகார்த்தாவில் நடந்து கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் Heptathlon பிரிவில் தங்கம் வென்றவர். Heptathlon, deemed as THE toughest Athletic event.மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ரிக்ஷா தொழிலாளி. தாய்...

Categories