Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

கோவா விமான விபத்து: தேடும் பணியில் 9 கப்பல்கள்

பனாஜி, கோவா: தெற்கு கோவா கடல் பகுதியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று புதன்கிழமை இன்று காலை விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த 2 விமானிகள்...

நடத்தையில் சந்தேகம்: கத்தியால் மனைவியைக் குத்திக் கொன்ற கணவர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். வேதாரண்யத்தை அடுத்த வடமழை மணக்காடு பகுதியைச்...

கோவா அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிய தடை

கோவா; கோவா மாநில கலை மற்றும் கலாச்சாரத் துறை ஊழியர்கள், கை இல்லாத சட்டை, பாக்கெட்கள் பல வைத்த பேன்ட், ஜீன்ஸ், டீ ஷர்ட் ஆகியவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது....

சிதம்பரம் இல்லாமல் காங்கிரஸ் உண்டு; காங்கிரஸ் இல்லாமல் சிதம்பரம் இல்லை: குஷ்பு

சென்னை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக குஷ்பு பொறுப்பேற்றபின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கட்சியில் பொறுப்பான பதவியை அன்னை...

எங்களிடம் தோல்விகளைச் சந்தித்தது இந்திய அணிக்கு நினைவிருக்கும்: மேக்ஸ்வெல் சீண்டல்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கியமான போட்டி இது என்பதால், இரு அணி வீரர்களுமே கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்....

மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கை: ஓ.பன்னீர் செல்வம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும்...
- 2026

கருப்புப் பெட்டி மீட்பு: விபத்துக்குள்ளான விமானத்தில் 16 பள்ளிச் சிறுவர்கள்

தெற்கு பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் சிதிலமடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த விமானத்தில் ஜெர்மன் பள்ளி ஒன்றைச் சேர்ந்த 16 மாணவர்கள் இருந்தனர் என்று தகவல்...

படிக்காமல் டிவி பார்த்ததால் கண்டிப்பு: மாணவி விஷம் அருந்தி தற்கொலை

திருவாரூர்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பாடம் படிக்காமல் டிவி பார்த்ததை குடும்பத்தார் கண்டித்ததால் 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். மருதூர் தெற்கு...

வேலை கேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேர் கைது

விருதுநகர்: வேலைகேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்த இளம் பெண்ணையும் மீட்டு பெற்றோரிடம் சூலக்கரை போலீஸார் செவ்வாய்கிழமை ஒப்படைத்தனர். விருதுநகர்...

எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் ஒருவனுக்கு பெருமை

எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் ஒருவனுக்கு பெருமை. கோபத்தால் மனிதன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்கிறான். சாந்த குணமே உயர்ந்தது. போட்டி எண்ணம் இருக்கும்...

நவி மும்பை தேவாலய தாக்குதல்: 4 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் கே.எல்.பிரசாத் தெரிவித்தார். நவிமும்பையில் உள்ள புனித ஜார்ஜ் கத்தோலிக்க தேவாலயம் மீது கடந்த...

வேலூர் சாலைவிபத்தில் இளைஞர் பலியான சம்பவம்: துரை முருகன் மீதான வழக்கை திரும்பப் பெற கருணாநிதி கோரிக்கை

சென்னை: வேலூர் சாலை விபத்தில் இளைஞர் மரணமடைந்த சம்பவத்தில், தவறுக்கு நியாயம் கேட்டவர்கள் மீதே வழக்கா? என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,...
- 2026

Recent articles

spot_img