இந்திய வீரர்களைச் சீண்டி வம்பிழுப்பேன்: ஆட்டத்தில் ’த்ரில்’ வேண்டும் என்கிறார் மிச்சல் ஜான்சன்

mitchel-johnson உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்களைச் சீண்டி அவர்களிடம் வம்பிழுப்பேன் என்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிச்சல் ஜான்சன் கூறியுள்ளார். எப்போதுமே முக்கியமான போட்டிகளில் எதிரணியைச் சீண்டி, அவர்களை மன ரீதியாக நிலைகுலைய வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. அந்த அணிக்கு இது ஒன்றும் புதிதல்லதான்! அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய முத்தரப்பு போட்டிகளில் மிட்செல் ஜான்சன், இந்திய வீரர் ரோஹித் சர்மாவை வம்புக்கு இழுத்தார். இதன் பின்னர் சக வீரர் டேவிட் வார்னரும் தகராறில் ஈடுபட்டார். ரோஹித் சர்மாவிடம், இங்க்லீஷில் பேசுங்கள் என்று வார்னர் நக்கலடித்ததாகவும், அதனால் வார்த்தைத் தகராறு முற்றி, நடுவர் வந்து தலையிட்டு, வார்னருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் நடந்தது. இந்நிலையில் நாளை சிட்னியில் நடைபெறவுள்ள போட்டியில் இந்திய வீரர்களை வம்புக்கு இழுத்து சீண்டப் போவதாக மிட்செல் ஜான்சன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் மற்றும் வாட்சன் இடையே நடந்த ஸ்லெட்ஜிங் பிரச்னை ஆட்டத்தையே சுவாரஸ்யமாக மாற்றியது. அதுபோன்ற ஆட்டத்தையே நான் விரும்புகிறேன். விளையாட்டில், இதுபோல ஸ்லெட்ஜிங் செய்வது சகஜமானது. அப்போதுதான், விளையாட்டில் ஒரு திரில் இருக்கும். இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், இதுபோன்ற சுவாரசியத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஒருவேளை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வார்னர் எதுவும் பேசாமல் இருந்தாலும், நான் சீண்டத்தான் போகிறேன். ஸ்லெட்ஜிங் செய்யும் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories