February 20, 2026, 8:44 PM
27.3 C
Chennai

சப்பைக் கட்டு கட்டும் சோபியாவின் தந்தை!

sofia - 2026

விமானத்தில் கோஷம் போட்டுவிட்டு சட்டம் தெரியவில்லை என்றால் விட்டு விடுவார்களா?

தொலைக் காட்சி மீடியா பேட்டியில் அந்த பெண்ணின் அப்பா நிறைய சப்பைக் கட்டு கட்டுகிறார். பெண்ணைப் படிக்கத் தான் கனடாவுக்கு அனுப்பினேன் என்கிறார். அரசியல் வேண்டாம் என்கிறார். ஆனால் தமிழிசை பயணம் செய்வது தேவேந்திர குல வேளாளரை பாஜகவில் இணைக்க என்கிறார். அரசியலே இல்லை என்று சொல்லிவிட்டு ஏன் மாற்றி மாற்றி பேசுகிறார்.

பிறகு மகள் ட்விட்டர், முகநூலில் இல்லை என்கிறார். பிறகு ட்விட்டர் பற்றி சொன்னதும் எனக்கு தெரியாது என்கிறார்.

எதையோ எதிர்பார்த்து எதையோ செய்துவிட்டு இப்போது கைது, காவல், நீதிமன்றம் என்று வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்பது நன்றாக புரிகிறது.

அந்த பெண்ணுக்கு சொல்லப்பட்டது நீ கோஷம் போடு. தமிழிசை கண்டு கொள்ளமாட்டார்கள். என்பதாக இருந்திருக்கலாம்.

இப்போது நிலைமை கைமீறி போனதில் அலறுகிறார் அந்த பெண்ணின் தந்தை. இவர் ஒரு அரசு மருத்துவ அதிகாரியாக வேலை செய்து ஒய்வு பெற்றவர். விதிகள் சட்டங்கள் தெரியாது என்பது மீறுவதில் இருந்தும், தண்டனையில் இருந்தும் காப்பாற்றாது. Ignorance of Law does not excuse anyone என்பார்கள்.

சட்டம் படித்துவிட்டு என் பெண் கனடா போகவில்லை என்கிறார். படிக்காத கூலி வேலைக்காரர்கள் கூட இப்போது சகஜமாக வெளிநாட்டுக்கு பயணம் செய்கிறார்கள். விமானப் பயணத்தின் போது என்னென்ன கொண்டுபோகவேண்டும் என்பதில் இருந்து எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது வரை தெரியாதவர்களுக்கு தெரிந்தவர்கள் படித்து படித்து பாடம் எடுத்த பிறகு தான் எல்லோருமே விமானப் பயணம் செய்கிறார்கள்.

இந்த பெண் கனடாவில் ஆராய்ச்சி மாணவி. அப்பா சொல்கிறார். இந்தப் பெண்ணுக்கு சட்டம் தெரியாது என்று.

Ignorance of law means want of knowledge of those laws which a person has a duty to know and which everyman is presumed to know. … Ignorantia juris non excusat or Ignorantia legis neminem excusat is a Latin maxim which means “ignorance of the law does not excuse” or “ignorance of the law excuses no one.”

வெற்று அரசியலுக்காக கண்ணை மூடிக் கொண்டு தவறை சப்பைக் கட்டு கட்டும் ஸ்டாலின், கமலஹாசன் போன்றோர் எத்தனை முறை விமானப் பயணம் செய்திருக்கிறார்கள் ? அவர்களுக்கு தெரியாதா பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று??

இந்த நிகழ்வில் இருந்து ஒன்று தெரிகிறது. ஒரு சதிவலை பின்னப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதன் மூலம் தமிழகத்தின் அரசியல் சூழல் கொதிநிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதில் ஒரு கும்பல் உறுதியாக இருக்கிறது…

அஸ்வின்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories