மு.க.ஸ்டாலினுக்கு இல.கணேசன் எச்சரிக்கை! நாளை உங்களுக்கும் இதே நிலைதான்!

la ganesan - 2026
கோப்புப் படம்:

மதுரை: திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக., மாநிலங்களை உறுப்பினரும் மூத்த தலைவருமான இல.கணேசன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சோபியா என்ற பெண் செய்த செயலை ஆதரித்ததன் மூலம், நாளை உங்களுக்கும் அதே நிலைதான் என்று கூறியுள்ளார்.

மதுரை மாவட்ட பாஜக., நிர்வாகி வீட்டு திருமண விழாவில் பங்கேற்க மதுரைக்கு வந்திருந்தார் தமிழக இல. கணேசன். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், இன்றைய பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வரும் தமிழிசை சௌந்தர்ராஜன், சோபியா விவகாரம் குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர்,

தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்ற தமிழிசையிடம் அந்தப் பெண் அநாகரீகமாக நடந்து கொண்டது பண்பாடற்ற செயல். என்றால் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்களும் கண்டனத்துக்கு உரியவர்களே.

பாரதிய ஜனதாவை பொருத்த வரை எங்களுக்கு எதிர்க் கட்சிகள் தேவை, அவர்களின் விமர்சனமும் தேவை. அப்போதுதான் எங்கள் கட்சி சரியாக செயல்பட முடியும்.  திமுக.,வின் புதிய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் பக்குவம் இல்லை. முதல் நாளில் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்துவிட்டு, அடுத்த நாளே மற்ற கட்சிகளை விமர்சனம் செய்கிறார்.

50 ஆண்டு கால அரசியலில் சாதனையாளராக வலம் வந்த கருணாநிதியுடன் அரசியல் செய்து கொண்டு இப்படி பக்குவமற்ற முறையில் பேசுகிறார். இது அவருக்கு நல்லதல்ல, இன்னும் அவர் பண்பட வேண்டும்.

ALSO READ:  இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

தூத்துக்குடி விமானத்தில் நடந்த சம்பவத்தைப் பொருத்தவரை அந்தப் பெண் செய்தது திட்டமிட்ட செயல். அவருக்கு கடுமையான தண்டனை கொடுத்தால்தான் அதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது… என்று கூறினார் இல.கணேசன்.

ஆனால், கருணாநிதியும் இதை விட ஒரு படி மேலானவரே. பாஜக.,வுடன் கூட்டணி இருந்த போது ஒரு பேச்சும், இல்லாத போது ஒரு பேச்சும், பேசியவர். முதல் நாள்  கூடிக் குலவி, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, மறுநாளே வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக., தலைவர்களை பண்டாரம் பரதேசிகள் என்று வாய் நிறையப் பாராட்டியவர். தாய் எட்டடி என்றால், குட்டி பதினாறு அடி பாய்வது இயற்கைதான்! அதைவிட, தன் தந்தை நல்லவர் என்று ஆக்க, அவரைக் காட்டிலும் அராஜகங்களைத் தாம் செய்தால்தான், ஒரு அரக்கரையும் மக்கள் நல்லவன் என்று பின்னாளில் கூறுவர். அதைத்தான் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார் என்றே விமர்சிக்கப் படுகிறது!

1 COMMENT

  1. ௨ண்மை தான். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டம்! நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது ௨ண்மைதான்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories