December 5, 2025, 2:50 PM
26.9 C
Chennai

மு.க.ஸ்டாலினுக்கு இல.கணேசன் எச்சரிக்கை! நாளை உங்களுக்கும் இதே நிலைதான்!

la ganesan - 2025
கோப்புப் படம்:

மதுரை: திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக., மாநிலங்களை உறுப்பினரும் மூத்த தலைவருமான இல.கணேசன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சோபியா என்ற பெண் செய்த செயலை ஆதரித்ததன் மூலம், நாளை உங்களுக்கும் அதே நிலைதான் என்று கூறியுள்ளார்.

மதுரை மாவட்ட பாஜக., நிர்வாகி வீட்டு திருமண விழாவில் பங்கேற்க மதுரைக்கு வந்திருந்தார் தமிழக இல. கணேசன். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், இன்றைய பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வரும் தமிழிசை சௌந்தர்ராஜன், சோபியா விவகாரம் குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர்,

தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்ற தமிழிசையிடம் அந்தப் பெண் அநாகரீகமாக நடந்து கொண்டது பண்பாடற்ற செயல். என்றால் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்களும் கண்டனத்துக்கு உரியவர்களே.

பாரதிய ஜனதாவை பொருத்த வரை எங்களுக்கு எதிர்க் கட்சிகள் தேவை, அவர்களின் விமர்சனமும் தேவை. அப்போதுதான் எங்கள் கட்சி சரியாக செயல்பட முடியும்.  திமுக.,வின் புதிய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் பக்குவம் இல்லை. முதல் நாளில் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்துவிட்டு, அடுத்த நாளே மற்ற கட்சிகளை விமர்சனம் செய்கிறார்.

50 ஆண்டு கால அரசியலில் சாதனையாளராக வலம் வந்த கருணாநிதியுடன் அரசியல் செய்து கொண்டு இப்படி பக்குவமற்ற முறையில் பேசுகிறார். இது அவருக்கு நல்லதல்ல, இன்னும் அவர் பண்பட வேண்டும்.

தூத்துக்குடி விமானத்தில் நடந்த சம்பவத்தைப் பொருத்தவரை அந்தப் பெண் செய்தது திட்டமிட்ட செயல். அவருக்கு கடுமையான தண்டனை கொடுத்தால்தான் அதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது… என்று கூறினார் இல.கணேசன்.

ஆனால், கருணாநிதியும் இதை விட ஒரு படி மேலானவரே. பாஜக.,வுடன் கூட்டணி இருந்த போது ஒரு பேச்சும், இல்லாத போது ஒரு பேச்சும், பேசியவர். முதல் நாள்  கூடிக் குலவி, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, மறுநாளே வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக., தலைவர்களை பண்டாரம் பரதேசிகள் என்று வாய் நிறையப் பாராட்டியவர். தாய் எட்டடி என்றால், குட்டி பதினாறு அடி பாய்வது இயற்கைதான்! அதைவிட, தன் தந்தை நல்லவர் என்று ஆக்க, அவரைக் காட்டிலும் அராஜகங்களைத் தாம் செய்தால்தான், ஒரு அரக்கரையும் மக்கள் நல்லவன் என்று பின்னாளில் கூறுவர். அதைத்தான் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார் என்றே விமர்சிக்கப் படுகிறது!

1 COMMENT

  1. ௨ண்மை தான். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டம்! நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது ௨ண்மைதான்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories