சென்னை : தங்கம் விலை வியாழக்கிழமை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வௌ்ளி சந்தையில் மாலை நிலவரப்படி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,542-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.20,336-க்கும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.540 உயர்ந்து ரூ.27,190-க்கும் விற்பனையானது. வௌ்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வௌ்ளியின் விலை 90 காசு உயர்ந்து ரூ.41.80-க்கும், பார் வௌ்ளி கிலோவுக்கு ரூ.890 உயர்ந்து ரூ.39,100-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

