புது தில்லி: திங்கள் அன்று மரணமடைந்த சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்பட்டவரும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் செல்வதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. லீயின் உடல் அடக்கம் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக, லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த சந்திரபாபு நாயுடு புதன் கிழமை இரவு சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டார். மாநில முதல்வர் வெளிநாடு செல்ல வேண்டும் எனில் மத்திய வெளியுறவுத் துறையிடம் அனுமதி பெறவேண்டும். அதன்படி, ஆந்திர அரசு அனுமதி கோரி கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சந்திரபாபு நாயுடு சிங்கப்பூர் செல்ல பிரதமர் அலுவலகம் அனுமதி மறுத்து விட்டது. லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்ல இருக்கிறார். நாட்டின் பிரதமர் செல்வதற்கு முன்பாக அரசு சார்பில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. பிரதமர் அனுமதி அளித்தால் நீங்கள் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் செல்லலாம்’’ என்று பிரதமர் அலுவலகச் செயலாளர் பதில் அனுப்பியுள்ளார். இதனால் சந்திரபாபு நாயுடுவின் சிங்கப்பூர் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அவர் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூருக்குச் செல்வாரா? என்பது குறித்து தகவல் இல்லை. மேலும், உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இந்தக் காரணத்தால் சிங்கப்பூருக்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எனவே உலக தலைவர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் தவிர வேறு யாருக்கும் சிறப்பு அனுமதி வழங்க முடியாது என்று சிங்கப்பூர் அரசு முன்னர் தெரிவித்திருந்தது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...
Entertainment News
Previous article
Next article

