சீதையே உலகின் முதல் டெஸ்ட்டியூப் பேபி – உ.பி. துணை முதல்வர் சர்ச்சை பேச்சு

04 June02 Sita - 2026சீதையே உலகின் முதல் `டெஸ்ட்டியூப் பேபி’ என உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பேசிய உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் ஷர்மா, தற்கால நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துடன் பண்டைய காலத்தில் இருந்த அறிவியலையும் ஒப்பிட்டுப் பேசினார். அப்போது ராமாயண காலத்திலேயே ‘டெஸ்டியூப் பேபி’ முறை இருந்ததாகவும், முதல் ’டெஸ்டியூப் பேபி’ சீதைதான் என்றும் கூறியுள்ளார். அவர் கூறிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீதை குறித்த உத்தரப் பிரதேச துணை முதல்வரின் கருத்துக்கு பீகார் மற்றும் நேபாளத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், சீதை குறித்து பேசுவதற்கு முன்பாக கடந்த புதன் கிழமை பண்டைய காலத்திலேயே கூகுல் இருந்தது என்று தினேஷ் சர்மா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதாவது மகாபாரத காலத்திலேயே தொடர்நேரலை தொடங்கி விட்டதாகவும், மகாபாரதப் போர்க் காட்சிகளை நேரலையில் பார்த்து, திருதராஷ்டிரருக்கு சஞ்சையன் விளக்கிக் கூறினார் என்று கூறியிருந்தார். மேலும், தற்போதுள்ள கூகுள் போல நாரதர் அனைத்துத் தகவல்களையும் அறிந்திருந்தார் என்றும் அந்தத் தகவல்களை அனைத்து இடங்களுக்கும் பரப்பவும் செய்தார் என்றும் அவர் கூறியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories