டாஸ்மாக் கடைக்கு மீண்டும், மீண்டும் குடிமகன்களை வரவழைப்பதற்காக சில்லறைக்கு பதில் டோக்கன் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம், எடையூர் சங்கேந்தி மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. முக்கிய சாலையில் இருப்பதால் இந்த கடையில் எப்போதும் குடிமகன்களின் கூட்டம் அலைமோதும். மேலும், இங்கு மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமாக ரூ.5 வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபானங்கள் வாங்கும் குடிமகன்களுக்கு சில்லறைக்கு பதில், அந்த கடையின் எண் சீலிட்ட அட்டையை வழங்குகின்றனர். ஒரு அட்டையின் விலை ரூ.5. இரண்டு அட்டை வைத்திருந்தால் அதன் மதிப்பு ரூ.10. இந்த டோக்கன்களை குடிமகன்கள் அங்குள்ள பார்களிலோ அல்லது பக்கத்திலுள்ள பெட்டிக்கடையிலோ கொடுத்து அவர்களுக்கு தேவையான சைடிஸ் மற்றும் மற்ற பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அவர்கள் அந்த டோக்கன்களை மொத்தமாக டாஸ்மாக் கடையில் கொடுத்து பணத்தை வாங்கிக் கொள்வார்களாம். இந்த டோக்கன்களை மாற்றுவதற்காகவே மீண்டும், மீண்டும் மதுபானக் கடைக்கு வரவேண்டியுள்ளது என புலம்புகின்றனர் குடிமகன்கள். மேலும், இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதும் அவர்களின் கேள்வியாக உள்ளது.
Less than 1 min.Read
குடிமகன்களை மீண்டும் டாஸ்மாக் வரவைக்க புது உத்தி
Hot this week
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

