Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

நரேந்திர மோடி.. ஜிந்தாபாத்: காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக முழக்கம்!

இந்நிலையில், என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், எந்த வார்த்தையையும் உள்வாங்காமல், இயந்திரத்தனமாக ஜிந்தாபாத் கோஷம் போடும் காங்கிரஸாரின் இந்த வீடியோ சிரிப்பை வரவழைத்துள்ளது பலருக்கும்!

மோடிக்கு ஜிந்தாபாத்… சொன்ன காங்கிரஸ் தொண்டர்கள்

மோடிக்கு ஜிந்தாபாத்... சொன்ன காங்கிரஸ் தொண்டர்கள்

நீலகண்டா.. பாரதி…!! என் தேசமே… எங்கே இந்த வரலாறு?

சாப்பிட்டாயா என்கிறார் #பசிக்கிறது_பாரதி என்று கதறுகிறார் வீட்டிற்குள் ஓடி தேடுகிறார் அங்கேயும் உணவில்லை#கால்_அணாவை. எடுத்து வந்து முதலில் சாப்பிட்டு விட்டு வா பிறகு பேசுவோம் என்கிறார் பாரதி

போராட்டத்தால் பீகாரில் 2 வயது குழந்தை உயிரிழப்பு: ராகுல் பொறுப்பு ஏற்பாரா?

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அந்தக் குழந்தையின் மரணத்திற்கு ராகுல் காந்தி பொறுப்பு ஏற்பாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னையில் தொடங்கியது பிரமாண்ட திருப்பதி திருக்குடை ஊர்வலம்!

சென்னை: திருமலை ‌திரு‌ப்ப‌தி ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிப்பதற்காக, சென்னையில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று காலை தொடங்கியது.

அப்பனே பிள்ளையாரப்பா… இவனுங்கள்ட்ட போயி கெஞ்ச வைக்கிறியே!

இந்த நிலையில் சிறுவர்கள் தங்கள் பகுதிகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் கூடாது என்று முதல்வரிடம் கெஞ்சுகின்ற வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.

விவேகானந்தரின் சிகாகோ உரை 125: காணொலிக் காட்சி மூலம் உரையாற்றுகிறார் மோடி!

இன்றைய பிரதமரின் நிகழ்ச்சி நிரலின் படி, அங்கன்வாடி பணியாளர்களுடன் காலை 10.30 மணிக்கும், ராமகிருஷ்ண மடம் நிகழ்ச்சியில் மாலை 3.30 மணிக்கும் காணொலி காட்சியில் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி.

மாளயபக்ஷம் என்ற மகாளயபட்சம்… என்ன செய்ய வேண்டும்?! ஓர் எளிய விளக்கம்

மாளயபக்ஷம் ( மகாளயபட்சம் ) - விளக்கம் : மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள்.. பட்சம் என்றால் பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள்

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகவியளாளர்களுக்கு மிரட்டல்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் வழங்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

செப்.16 அன்று சபரிமலை நடை திறப்பு

பத்தனம்திட்ட: மலையாள மாதமான கன்னி மாதம் தொடங்க இருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்.16ஆம் தேதி திறக்கப்பட்டு செப்.21ல் அடைக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

100% காதல் டீஸர்

100% காதல் டீஸர்

தீவிரம் – ட்ரைலர்

தீவிரம் - ட்ரைலர்

Categories