பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
தமிழக அரசே! தமிழக அரசே! ஆலயங்களை விட்டு வெளியேறு!
ஆலயங்கள் அரசின் கட்டுப் பாட்டில் இருந்து விடுபட வேண்டும்! ஆலயங்களை அரசு அலுவலகங்கள் ஆக்கிய தமிழக அரசே... தமிழக அரசே! ஆலயங்களை விட்டு வெளியேறு! ஆலய கருவறையை அருங்காட்சியகம் ஆக்கிய தமிழக அரசே...
நெல்லைத் தமிழ் நயம்! அகத்தியர் வகுத்த தமிழ் இலக்கணம்!
வசவுகளில் கூட இசைநயம்! அதுதான் நெல்லைத் தமிழ்நயம்!
தமிழக அரசே! தமிழக அரசே! ஆலயங்களை விட்டு வெளியேறு!
ஆலயங்கள் அரசின் கட்டுப் பாட்டில் இருந்து விடுபட வேண்டும்! ஆலயங்களை அரசு அலுவலகங்கள் ஆக்கிய தமிழக அரசே... தமிழக அரசே! ஆலயங்களை விட்டு வெளியேறு! ஆலய கருவறையை அருங்காட்சியகம் ஆக்கிய தமிழக அரசே...
என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ..?
அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் வண்டி சண்டிங் அடித்ததில், வெளி உலக விவகாரங்களில் இருந்து சற்றே விலகியது போலிருந்தது!ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம் அப்படியே கடைத்தெருவுக்கு மளிகைப் பொருள்கள் வாங்கச் சென்றேன்!தெரிந்த வியாபாரிகளிடம் அப்படியே கொஞ்சம்...
இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது
உண்மைதான்! ஆயிரம்தான் சாதி ஒழிப்பு மாநாடும் சமத்துவ புரங்களும் ஏற்படுத்தினாலும் 'அடிமனத்திலிருந்து உண்மையாக ' ஏற்படுத்தாமல் ஓட்டு வங்கிக்காக பேசப்படும் காரணத்தால் தொடரும் இன்றைய நிலையைப் பார்த்து வருகிறோம். நாத்திகம் பேசினாலோ, மதமாற்றம்...
என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ..?
அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் வண்டி சண்டிங் அடித்ததில், வெளி உலக விவகாரங்களில் இருந்து சற்றே விலகியது போலிருந்தது!ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம் அப்படியே கடைத்தெருவுக்கு மளிகைப் பொருள்கள் வாங்கச் சென்றேன்!தெரிந்த வியாபாரிகளிடம் அப்படியே கொஞ்சம்...
மறைந்து போகும் முறங்கள்!
அரிசியில் கல் இருந்தால் என்ன செய்வீர்கள்? அரிசியை பாத்திரத்தில் போட்டி அதில் நீர் விட்டுக் களைந்து மேலே வரும் அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, அடியில் தங்கும் அரிசியையும் சிறுசிறு கற்களையும் பிரித்தெடுத்து.......
இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது
உண்மைதான்! ஆயிரம்தான் சாதி ஒழிப்பு மாநாடும் சமத்துவ புரங்களும் ஏற்படுத்தினாலும் 'அடிமனத்திலிருந்து உண்மையாக ' ஏற்படுத்தாமல் ஓட்டு வங்கிக்காக பேசப்படும் காரணத்தால் தொடரும் இன்றைய நிலையைப் பார்த்து வருகிறோம். நாத்திகம் பேசினாலோ, மதமாற்றம்...
மனம் காட்டும் கண்ணாடி!
நண்பர்களாகட்டும்... சில மனிதர்களாகட்டும்... அல்லது சில அழகுக் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள்... போன்றவைகளாகட்டும்..., எல்லாம் நம் மனசு நன்றாக இருக்கும்போதுதான் அந்த ரசிகத் தன்மையும் மகிழ்ச்சியும்!காலை துயில் கலைந்து எழும்போது சிலருக்கு சுவரில்...
மனம் காட்டும் கண்ணாடி!
நண்பர்களாகட்டும்... சில மனிதர்களாகட்டும்... அல்லது சில அழகுக் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள்... போன்றவைகளாகட்டும்..., எல்லாம் நம் மனசு நன்றாக இருக்கும்போதுதான் அந்த ரசிகத் தன்மையும் மகிழ்ச்சியும்!காலை துயில் கலைந்து எழும்போது சிலருக்கு சுவரில்...
அம்மா… என்னை மன்னித்துவிடு!
எனது டைரிக் குறிப்புகளில் இருந்து.... ------------------------------------------அன்புள்ள அம்மாவுக்கு.....-----------------------------------------அம்மா... என் அம்மா...!கனவு காணக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்!கனவு மட்டுமே கண்டு கொண்டிராமல்அதை நனவாக்கும் மனவலிமை நல்கியதும் நீங்களே!இளவயதில் முதல்தர மதிப்பெண் நோக்கி வெறியூட்டினீர்கள்!நிறைவேற்றினேன்!சங்கீதப் பயிற்சிக்கு உடன்...
அம்மா… என்னை மன்னித்துவிடு!
எனது டைரிக் குறிப்புகளில் இருந்து.... ------------------------------------------அன்புள்ள அம்மாவுக்கு.....-----------------------------------------அம்மா... என் அம்மா...!கனவு காணக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்!கனவு மட்டுமே கண்டு கொண்டிராமல்அதை நனவாக்கும் மனவலிமை நல்கியதும் நீங்களே!இளவயதில் முதல்தர மதிப்பெண் நோக்கி வெறியூட்டினீர்கள்!நிறைவேற்றினேன்!சங்கீதப் பயிற்சிக்கு உடன்...
