பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
டீப் டிஸ்கஷன்தான்! நம்ம டூப் டிஸ்கஷன்தான்!!
என்னங்க இது... திக் திக் இப்படி திக்கு திக்குன்னு உளறிக்கொட்டுறாரு..?ஏன் என்னாச்சு... கொடுத்த வேலையை நல்லாத்தானே செய்துக்கிட்டிருக்காரு?!அதில்லே..! ப்ளான் 1, ப்ளான் 2,. ப்ளான் 3 அப்டின்னு ஏதேதோ சொல்லி எல்லாத்தையும் ஆர்.எஸ்.எஸ்தான்...
ஆர்ட் ஆஃப் லையிங்!?
சிறீ சிறீ ரவிசங்கர்ஜி என்னமோ ஆர்ட் ஆஃப் லையிங் அப்படின்னு அமைப்பு வெச்சிருக்கறதா சொன்னாரே! அதான்... எங்கிட்டயே போட்டி போடறாரேன்னு நெனச்சித்தான் இந்த டகால்டி வேலையெல்லாம் செஞ்சி பாக்குறேன்... மேட்டர் மசிய மாட்டேங்குதே!உம்மை...
செல்’ல’போன் மொழி!
செல்போன் மொழியில உங்க மொழியும் சேர்ந்துடுச்சாம் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்!என்ன சொல்லுறீங்க!மீட்டிங் ஹாலுல பேசுற காமா சோமா பார்ட்டிங்கல்லாம் இப்ப மைக்க புடிச்ச உடனே இதைத்தான் சொல்லுறாங்க... அதுவும் உங்களுக்கு புகழாரம் சூட்டிக்கிட்டே!அப்படி...
சுயமரியாதை உத்தியோகம்?!
அரசியல்-’டூன்’!வாசல்லியே இருந்து, கெஞ்சுகிறா மாதிரி... அட என்னமோ சொல்லுவாங்களே அந்த.... உத்தியோகமா போயிட்டுதே!எல்லாம்... பாசம்.. எல்லாம் .... தலை எழுத்து...!அன்னிக்கி தலை கேட்டாருன்னு... கூடவே கேட்டமே... உஞ்சவித்திக்காரனுக்கு உத்தியோகம் எதுக்குன்னு?ம்ம்ம்ம்... சுயமரியாதைக் கதை...
முன்னாள் அமைச்சர்கள் மயம்!
வணக்கம்மா வாங்க வாங்க... அடுத்த வாரம் அப்படியே எங்க ஊருப் பக்கம் போயி வரலாமுன்னு இருக்கேன். ஒரு வாரமாச்சும் ஆகும். அதுக்குள்ள அடுத்த அமைச்சரவை மாற்றம் அது இதுன்னு எனக்கு வேலை வைக்க...
ஊழல் நாத்தம் தாங்கலே
அந்த ஆளு டியூப்லைட்டு கியூப்லைட்டுன்னு உளறுவதைக் கேட்டாலே வாய்நாத்தம் தாங்கமுடியலே! ’கப்’ அடிக்குது.... பேச வந்து உக்காந்தா, ஊழல் நாத்தம் தாங்க முடியலே! பேசாம பேசாமலேயே இருந்துருக்கலாமோ?!
பிரதம ஜோஸியக்காரர்
நமஸ்தே நமஸ்தே.. வாங்க வாங்க... என்ன பிரதமர்ஜி.. நல்லா படிச்சிட்டிருக்கீங்க போலிருக்கு?!நமஸ்தே... என்ன ராகுல்ஜி சொல்றீங்க? நான்தான் அப்பவே நிறைய படிச்சிட்டேனே!இல்ல இல்ல... நான் சொன்னது ஜோஸியப் புத்தகங்களை...அப்படின்னா? புரியலியே!அதான் இப்போ நல்ல...
மகா மானஸ்டர்ர்ர்ரு
ஹய்யோ... ஹய்யோ... இந்த ஆளுங்க இப்படி புசுக்குனு போவாங்கன்னு கொஞ்சம்கூட நா எதிர்பாக்கலே!யாரைச் சொல்றீங்க...எல்லாம் இந்த அண்ணா ஹசாரே ஆளுங்கதான்! என்னல்லாம் பேசிட்டிருந்தாரு.... இப்ப பாருங்க காங்கிரஸை எதிர்க்க மாட்டேன்னு ஒரே போடா...
நாட்டின் அதிகார அமைப்பு!?
யலேய் அய்யா.. கொஞ்சம் கதவைத் திறவேம்லே...ம்ம்ஹூம் தொறக்க முடியாது... எங்க அய்யா திட்டுவாவ...ஏய்... எஞ்செல்லம்ல... எங்கண்ணுல்ல... சாக்லெட்லாம் வாங்கித்தாறன்... யே சொல்லுடே... ஐஸ்க்ரீம் வேணுமா? வாங்கியாறம்லே... கொஞ்சம் கதவைத் திறவேன்...ம் ஹூம் தொறக்க...
அவ தாரமே! அட பாரமே!
குப்பைத் தொட்டி கவிழ்ந்து கிடப்பது போல்பின்னே...தீவிரவாதத்தை ஒழிக்க எடுத்த அவதாரமாம்இதற்கு மேல் நோ கமெண்ட்ஸ்...
