தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

ஸ்டாலின்.. ‘அதுக்கு’ ஒத்துவர மாட்டார்…!

இங்கிலாந்து நாட்டின் குடிமகன் ஒருவன் இந்தியாவின் பிரதமராக முடியுமா? ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து 3 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் . சுப்பிரமணியன் சாமியால் கொடுக்கப்பட்ட புகார் திரு. அத்வானி அவர்களின் தலைமையிலான...

மாதங்களில் நான் மார்கழி!

தமிழ் மாதங்கள் 12இல் ஆடியிலிருந்து மார்கழி வரை தட்சிணாயணம் என்றும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் என்றும் அழைக்கப்படுகிறது. உத்திராயண காலத்தில் தை பொங்கல், மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது.விஞ்ஞான...

கூப்பிட்டு வந்து கும்மியடித்த ஸ்டாலின்! நாயுடுவுக்கு ஆப்படித்த அறிவிப்பு!

ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக என்று ஸ்டாலின் கூறியிருப்பது ஊடக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!ஏனென்றால் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று இந்தியாவில் எந்த மாநில கட்சியும்...

அன்புத் தம்பி ஸ்டாலினுக்கு…

அன்பு தம்பி ஸ்டாலினுக்கு,இன்று எனது சிலை திறப்பு விழா என நீ தினமும் என் சமாதியில் வைக்கும் முரசொலி மூலம் அறிந்தேன்...என் சிலை திறப்பு விழாவில் நான் இல்லையே என்ற வருத்தம் ஒரு...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் 1 அவதாரிகை 1 : திருப்பாவைக்கு ஆள் கிடையாது எம்பெருமானார் வார்த்தை ஈராயிரப்படி!  எம்பெருமானாரை திருப்பாவைக்கு பொருள் அருளிச்செய்ய வேணும் என்று விண்ணப்பிக்க,  திருப்பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும், திருப்பாவைக்கு ஆள்...

தொடங்கியது திருப்பாவை மாதம்! தெருக்களில் பஜனை உத்ஸவம்!

மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணபிரான் கூறினார் எனவே மார்கழி மாதம் மிகச் சிறப்பாக போற்றப்படுகிறது.கண்ணனை அடைவதற்காக பக்தி செலுத்திய ஆண்டாள் நாச்சியார் அதற்காகவே திருப்பாவை என்ற 30 பாசுரங்கள்...

திரு நாமம் பாட… திருப்பாவை மாதம்!

"த்யாயன் க்ருதே, யஜன் யஜ்ஞை: த்ரேதாயாம், த்வாபரே அர்ச்சயன், யதாப்நோதி, ததாப்நோதி கலௌ சங்கீர்த்ய கேசவம்" என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.இதன் கருத்து க்ருத யுகத்தில் த்யானத்தினாலும் த்ரேதா யுகத்தில்...

நாகர்கோவில் மேம்பாலத்தின் மேல் மகிழ்ச்சி பொங்க நின்று நகரை ரசித்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் கனவு திட்டமான பார்வதிபுரம் மேம்பாலப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்தப் பணிகள் முடிவுற்று பாலம் வாகனப் போக்கு வரத்துக்காக திறக்கப்பட்ட பின்னர் இந்தப் பாலத்தின் மேல் சென்று...

திருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டு… பழைமை நினைவலைகள்!

எட்டையபுரம் பாரதி விழா முடிந்தவுடன் திருநெல்வேலி சென்ற போது ஜங்சன் பஸ் ஸ்டாண்டு கண்ணில் பட்டது; திருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டை இடித்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புது பேருந்து நிலையம்...

மனதுக்கும் செயலுக்கும் உறவில்லாமல்… மோடி… மோடி… மோடி!

யுத்த களத்தில் இவர் நுழைந்தபோதே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது பொய்க்கவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்ற கணமே இவர் பல ஆண்டுகள் பதவியில் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வந்தது. அது பொய்த்து...

2019 தேர்தலுக்கு பாஜக.,வின் வியூகம் என்னவாக இருக்க வேண்டும்?

2019 தேர்தலுக்கு பாஜகவின் தமிழ்நாடு வியூகம் என்னவாக இருக்க வேண்டும் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.எனது கருத்து: அதிமுகவுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைத்து செயல்படுவது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஊடகங்களும் தேசவிரோத கும்பல்களும்...

திமுக.,வில் இணைந்தது குறித்து செந்தில் பாலாஜி தரும் விளக்கம்..!

அமமுகவில் இருந்து வெளியேறி, திமுக.,வில் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது...சிறந்த தலைமைப் பண்பு கொண்ட தலைவராக திமுகவின் தலைவர் தளபதியை நான் பார்க்கின்றேன். அவர்மேல் கொண்ட ஈர்ப்பின்...

Categories