கூப்பிட்டு வந்து கும்மியடித்த ஸ்டாலின்! நாயுடுவுக்கு ஆப்படித்த அறிவிப்பு!

IMG 20181216 WA0031 - 2026

ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக என்று ஸ்டாலின் கூறியிருப்பது ஊடக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

ஏனென்றால் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று இந்தியாவில் எந்த மாநில கட்சியும் இதுவரை கூறவில்லை; இடதுசாரிகள் இப்போது கூட அவ்வாறு கூறவில்லை!

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகுதான் பிரதமர் பற்றிய முடிவு அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள்! மதிமுக விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றுக்கும் அதிர்ச்சி தான்!

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதில் உள்ளூர அதிர்ச்சி அடைந்துவிட்டார் என்று ஊடக நண்பர்கள் கூறினார்கள்! ஏனென்றால் அவரது ஓட்டு வங்கி காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டு வங்கி!

ஜூன் மாதம் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும்! நாடாளுமன்ற தேர்தலை சேர்த்து நடத்த வாய்ப்பு இருக்கிறது! அப்படி என்றால் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டியது வரும்!

இதுபோன்ற பல குழப்பங்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டது!

எனவே மு க ஸ்டாலின் கூறியது அவசரமாக எழுப்பப்பட்ட குரலா, அல்லது ஓபிஎஸ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பதவி இழப்பை எதிர்பார்த்து சட்டமன்றத் தேர்தலும் வரும் என்ற எண்ணத்தில் கூறுகிறாரா?

சட்டமன்றத் தேர்தல் சேர்ந்து வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை ஒதுக்கி விட்டு சட்டமன்றத்தில் திமுக அதிக இடங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டமிடுகிறாரா?

  • ‘தராசு’ ஷ்யாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories