கூப்பிட்டு வந்து கும்மியடித்த ஸ்டாலின்! நாயுடுவுக்கு ஆப்படித்த அறிவிப்பு!

IMG 20181216 WA0031 - 2026

ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக என்று ஸ்டாலின் கூறியிருப்பது ஊடக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

ஏனென்றால் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று இந்தியாவில் எந்த மாநில கட்சியும் இதுவரை கூறவில்லை; இடதுசாரிகள் இப்போது கூட அவ்வாறு கூறவில்லை!

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகுதான் பிரதமர் பற்றிய முடிவு அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள்! மதிமுக விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றுக்கும் அதிர்ச்சி தான்!

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதில் உள்ளூர அதிர்ச்சி அடைந்துவிட்டார் என்று ஊடக நண்பர்கள் கூறினார்கள்! ஏனென்றால் அவரது ஓட்டு வங்கி காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டு வங்கி!

ஜூன் மாதம் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும்! நாடாளுமன்ற தேர்தலை சேர்த்து நடத்த வாய்ப்பு இருக்கிறது! அப்படி என்றால் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டியது வரும்!

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இதுபோன்ற பல குழப்பங்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டது!

எனவே மு க ஸ்டாலின் கூறியது அவசரமாக எழுப்பப்பட்ட குரலா, அல்லது ஓபிஎஸ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பதவி இழப்பை எதிர்பார்த்து சட்டமன்றத் தேர்தலும் வரும் என்ற எண்ணத்தில் கூறுகிறாரா?

சட்டமன்றத் தேர்தல் சேர்ந்து வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை ஒதுக்கி விட்டு சட்டமன்றத்தில் திமுக அதிக இடங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டமிடுகிறாரா?

  • ‘தராசு’ ஷ்யாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories