வரகூரான் நாராயணன்

About the author

“சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் …….இப்படித்தான்!

"சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் .......இப்படித்தான்!(பெரியவா சரீரம், பெரியவாளோட ஆக்ஞைக்கு கட்டுப்பட்டு நடக்கறதுன்னு தோணறது.-டாக்டர்)."(பெரியவாளுக்கே வைத்யமா?!)(ஓரு மறுபதிவு)மெட்ராஸ் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம்.பெரியவாளுக்கு நெஞ்சு வலி. ரொம்ப தவித்தார்.ஆயுர்வேத மருந்து சாப்பிட்டும், வலி குறையவில்லை.மானேஜருக்கு...

“பெரியவா……எம்பிள்ளைய நாலஞ்சு நாளா காணோம்!

"பெரியவா......எம்பிள்ளைய நாலஞ்சு நாளா காணோம்........ ஒரு தகவலும் இல்லே .....கொழந்தை க்ஷேமமா திரும்பிவர அனுக்ரகம் பண்ணணும்...... பெரியவா" இன்று நெய்வேலி சந்தானகோபாலன் பிறந்த நாள்-சிறப்புப் பதிவு.-06-06-2019சொன்னவர்-நெய்வேலி மஹாலிங்கம்.தகவல் உதவி-அமிர்தவைஷினி பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும்,...

“இன்று நெய்வேலி பிறந்த நாள்,”——- ‘பெரியவா பிச்சை

"இன்று நெய்வேலி பிறந்த நாள்,"'பெரியவா பிச்சைபெரியவர் கொடுத்த பிச்சை சங்கீத வித்வான் நெய்வேலி சந்தானகோபாலன் காஞ்சிப்பெரியவரின் தீவிரபக்தர். இவர் புதிதாக வீடு கட்ட விரும்பினார். அதற்காக பெரியவரைச் சந்தித்து ஆசியும் பெற்றார்.சில ஆண்டுகளிலேயே சென்னை...

“ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் “-பிஷப்

"ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் "-பிஷப் (முதல்பரிசை தட்டிச் சென்ற பெரியவா) நடித்தாரே! நாடகம் தனில் அவர் நடித்தாரே!உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே!என்று பல்லவியும், சரணமாககடவுள் கொடுத்தது மானிட வேடம்!கல்விக்கூடத்தில்...

“மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்”

"மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"(கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருவருக்கு பெரியவாளின் உபதேசம்)(ஏன் நமக்கும்தான்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி- குமுதம் பக்தி. (ஒரு பகுதி)கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருத்தர்,...

“குஜராத் சட்னி”

"குஜராத் சட்னி"நன்றி-உங்கள் ராஜ்கோட் ராஜா டிமிட்த் பெட்கோவ்ஸ்கி!-மற்றும் மத்யமர் குருப்செய்முறைதோல் நீக்கிய நிலக்கடலை! (ரொம்ப கஷ்டப் படாதீர்கள்... ஹல்திராம் ₹25 பாக்கெட் வாங்குங்க.... கிடைக்காதவர்கள் தோலோடு கூடிய கடலையை வறுத்தால் தோல் இளகும்...)ஒரு...

வேலூர் ஆர்யாஸ் மோர்க்குழம்புநன்றி-Rajan BN-மத்யமர் குருப்செய்முறை!தேங்காயத் துருவல், ஒரே ஒரு பச்சை மிளகாய், சீரகம் ஒரு ஸ்பூன், வாசனைக்கு நாலு மிளகு, நாலு தனியா, மறக்காமல் ஒரு பெரிய பட்டை இரண்டு கிராம்பு,...

“சிறு விஷயங்களில் கூட ஸர்வக்ஞத்வம்”

"சிறு விஷயங்களில் கூட ஸர்வக்ஞத்வம்"(யானைக்கு கொடுக்கும் சாத உருண்டைகளை, பெரியவா, கையால் தொட்டுப் பார்க்கவில்லை .ஏன்,ஒரு விநாடி நின்றுகூடப் பார்க்கவில்லை !.வேகவில்லை, பொறுக்குத்தட்டிப் போய்விட்டது- என்றெல்லாம் எப்படித் தெரிந்தது?.)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு..தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான்...

எனக்கு பசிக்கிறது ‘ப்ரெட்’ வேணும்.கிடைக்குமா?

"எனக்குப் பசிக்கிறது 'ப்ரெட்' வேணும்.கிடைக்குமா?"(ஒரு மராட்டிய அன்பருக்கு பசி நீக்க உதவிய.......... ஸ்ரீ பெரியவாளின் கருணை)(அன்று அனுஷ நட்சத்திரம்.)(கல்லினுள் இருக்கும் தேரைக்கும் கருப்பைக்குள் இருக்கும் உயிருக்கும் யார் உணவு அளிக்கிறார்கள்? பகவானுக்கு அல்லவா...

சௌஸீல்யம்,சௌலப்யம் ன்னு இரண்டு சொல்றேள். சௌலப்யம் ன்னா ரொம்ப easily accessible, புரிஞ்சுது… சௌஸீல்யம் ன்னா என்ன ஸீலம் அது’?

ரா. கணபதி அண்ணா-சொன்னதுஅண்ணங்கராச்சாரியார் கிட்டே பெரியவா கேட்டாளாம், ‘இந்த சௌஸீல்யம்,சௌலப்யம் ன்னு இரண்டு சொல்றேள். சௌலப்யம் ன்னா ரொம்ப easily accessible, புரிஞ்சுது… சௌஸீல்யம் ன்னா என்ன ஸீலம் அது’? விசப்த ஸீலம்ன்னு அதுக்கு...

ஒரு வேகத்தில் பெரியவாளை வரைய நினைத்து சற்றேற்குறைய ஒரு மணி நேரத்தில் வரைய வைத்ததும் ஸ்ரீ பெரியவாள் தான்

ஹர ஹர சங்கர. ஜெய ஜெய சங்கர. ஜனவரி 8 ஆம் தேதி 2019 . அன்று அலுவலகத்திலிருந்து வந்து லேப்டாப்பை வைத்து விட்டு உடைகளை கூட மாற்றாமல் ஒரு வேகத்தில் பெரியவாளை...

“ஆ ஸேது ஹிமாசலம்”  (காது குத்திக் கொள்வது ஹிந்துக்கள்  சம்பிரதாயமாயிற்றே!”-பெரியவாள்)

"ஆ ஸேது ஹிமாசலம்"(காது குத்திக் கொள்வது ஹிந்துக்கள்  சம்பிரதாயமாயிற்றே!"-பெரியவாள்)"His Holiness is really great"-உச்ச நீதிமன்ற நீதிபதிகட்டுரையாளர்.;ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். சதாராவில் பெரியவா தங்கியிருந்த போது, உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். வெகுநேரம்  பல விஷயங்களைப்...

Categories