திராவிட மிரட்டல் அராஜகம்..! அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்!

கரூர் செந்தில் பாலாஜி

“ஸ்டாலின் 11 மணிக்கு முதல்வரானால் 11:05 மணிக்கு நீங்கள் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளலாம். எந்த அதிகாரியும் தடுக்க முடியாது. தடுத்தால் அந்த அதிகாரி வேலையில் இருக்க முடியாது”
– செந்தில் பாலாஜி, கரூர் தொகுதி திமுக வேட்பாளர்

இன்று செந்தில் பாலாஜி கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் காணொளி காட்சியை கண்டு அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தேன் !

கட்சி எல்லைகளை தாண்டி அது ஒரு முன்னாள் அமைச்சர் 2011 முதல் 2016 வரை அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் ! அவர் இப்போது திமுகவில் கரூரில் எம் எல் ஏ சீட்டுக்காக போட்டியிடுகிறார் !

அவர் சொல்கிறார் ஸ்டாலின் 11 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்றதும் 11 .05 க்கு மாட்டுவண்டியை எடுத்துக்கொண்டு நேராக போய் அமராவதி ஆற்று படுகையில் மணல் அள்ளலாமாம் ! எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார்களமாம் ! தடுத்தால் இவருக்கு போன் செய்தால் அந்த அதிகாரி அங்கு இருக்க மாட்டாராம் ! இவர் எல்லாம் மக்கள் தொண்டரா? சமூக விரோதியா ?

என்ன ஆணவம் திமிரான பேச்சு இது ! இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு முன்னோட்டமா இப்பேச்சு ? i திமுக அதிமுக இரு கட்சியினரும் பெரும் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி என்று சொல்லாமல் சொல்கிறார் ! இவர் அதிமுகவில் இதே மாதிரி தான் இருந்திருப்பார் ! ஆனால் இவ்வாறு வெளிப்படையாக ஜெயலலிதாவிடம் இருந்தபோது பேசி இருந்தால் அவர் அடுத்த நாளில் காணாமல் போயிருப்பார் !

இப்போது அவரை அடக்குவாரில்லை ! அவர் பணமும் தேவைப்படுகிறது ! இவரை தான் ஸ்டாலின் போன 2016 தேர்தலில் அன்புநாதன் என்பவர் வீட்டில் கோடி கோடி யாக கரூரில் பணம் கைப்பற்றப்பட்ட போது அந்த பணம் செந்தில் பாலாஜி பணம் என கூப்பாடு போட்டு சி பி ஐ விசாரணை வேண்டும் என்றார் ! இப்போது எல்லாம் சரியாகிவிட்டது ! யாருக்கும் வெட்கமில்லை !

  • சமூக வலைத்தள வைரல் பகிர்வு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories