சற்றுமுன்

Homeசற்றுமுன்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சிவகாசி, சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

சிவன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிவகாசி நகரின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

இரயில் நிலையத்தில் இறந்து கிடந்த புஷ்பா பட நடிகை!

புஷ்பா படத்தின் 'ஏ சாமி' பாடலில் நடனமாடிய நடிகை ஜோதி ரெட்டி ரயில் நிலையத்தில் பரிதாபமாக இறந்துக் கிடந்துள்ளார்.அவரது மரணத்திற்கு யாராவது காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள்...

ஆஸ்கர் அவார்ட் வாங்கலையோ ஆஸ்கர் அவார்ட்..!

சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதன் பின்னணி குறித்த தகவலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மைச்...

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலை!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலை கும்பகோணத்தில் வடிவமைக்கப்படுகிறது.பிபின் ராவதின் வீரத்தை போற்றும் விதமாக முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஷைன் இந்தியன்...

இந்தியாவிற்கு எதிரான செயல்பாடு: பாகிஸ்தான் பின்னணியில் செயல்பட்ட 35 யூட்யூப் சேனல்கள் முடக்கம்!

கடந்த மாதம் 20 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கிய நிலையில், மீண்டும் 35 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதுஇந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாக இந்தத் தளங்கள் முடக்கப்பட்டன. இந்தத் தளங்கள் பாகிஸ்தானில்...

வீடியோவுல பேசினது யாரு.. என்னங்க சார் உங்க சட்டம்..? இயக்குநர் மோகன் ஜி காட்டம்!

அரியலூரை சேர்ந்த 12ம் வகுப்பு படித்த பள்ளி மாணவி ஒருவர் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தை தஞ்சை மாவட்ட...

விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (24): தர்ம நெறி!

அரசன் தன் உறவினர்களையும் தொடர்புடையவர்களையும் கோட்டை நிர்வாகம், பரிபாலனைப் பொறுப்புகளில் நியமிக்கக் கூடாது.

சிம்ஸ் பூங்காவில் ருத்ராட்ச சீசன்: விற்பனை அபாரம்!

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள ருத்ராட்ச மரங்களில் அதிகமாக காய்கள் காய்த்துள்ளன.குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த அரிய வகை மரங்கள் உள்ளன.குறிப்பாக யானைக்கால் மரம், காகித மரம் உள்பட...

ஒன்பிளஸ் 10 ப்ரோ: சிறப்பம்சங்கள்..!

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.நிறுவனம் தற்போது சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் வாரிசாக இந்த புதிய ஸ்மார்ட்போன்...

காரைப் புரட்டிப் போடும் யானை! வைரல் வீடியோ!

காட்டு யானை ஒன்று சுற்றுலா சென்றவர்களின் காரை தலைகீழாக புரட்டிப் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள iSimangaliso Wetland பூங்காவை சுற்றிப்பார்க்க ஒரு குடும்பத்தினர் காரில்...

பக்தர்களுக்கு.. திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதையடுத்து சுவாமிக்கு பூஜைகள் கோவில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதன்பின் அரசின் முயற்சியால்...

ரகசிய தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர் வேண்டாம்: அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், இதன் மூலமாக பண பரிமாற்றம், முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவைகளையும்...

உலக பிரபல தலைவர்கள் பட்டியலில் பிரதமர் முதலிடம்!

உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது ‌‌மார்னிங் அண்ட் பொலிடிகல் இன்டலிஜென்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள உலக தலைவர்களின் பிரபலங்கள் குறித்த வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள...

SPIRITUAL / TEMPLES