அம்மாவின் மூன்றாவது திருமணம்: விரக்தியில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி!

28422709980a79eb0f06979658f285ad - 2026

கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். தனது குழந்தைகளின் சம்மதத்துடன் தான் தாம் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தாலும், இந்த திருமணத்தால் அவரது மகன் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

தமிழ்த் திரையுலகில் கலைக்குடும்ப வாரிசாக இருந்து, சினிமா நடிகையாக உள்ளே நுழைந்தவர். பெரிதாக நடிப்பில் பேசப்படவில்லை என்றாலும், கலைக்குடும்ப வாரிசு என்பதால், இவர் மீது அவ்வப்போது ஊடக வெளிச்சம் பட்டுக்கொண்டே இருந்தது. மேலும், சில சர்ச்சைகளிலும்  சிக்கிக் கொண்டதால், இவர் குறித்து செய்திகளும் வெளியாகியே வந்தன.

அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார் வனிதா.  இருமுறை இவரது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் சமுத்திரம் படத்தின் சரத்குமாரின் தங்கை  கணவராக நடித்திருப்பார். சொக்கத் தங்கம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். இவர்களுக்குத் திருமணம் ஆகி ஸ்ரீ ஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். அதன் பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புணர்வால் இவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் வனிதா.

இரண்டாவது திருமணமும் வனிதாவிற்கு நிலைக்கவில்லை. அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரையும் விவாகரத்து செய்து தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு முன் தனது குழந்தைகளின் சம்மதத்துடனேயே இதனை திட்டமிட்டதாக அவர் கூறினார்.

ஆனாலும், தன் தாயின் மூன்றாவது திருமணத்தால் மூத்த மகன் ஸ்ரீஹரி வீட்டை விட்டு வெளியே செல்வதில்லையாம். அவருடைய நண்பர்களுடனும் பேசுவதில்லையாம். இந்தத் திருமணம் பற்றி நண்பர்களுக்கும் தெரியும் என்பதால் அதைப் பற்றி அவர்கள் கேட்பார்களே  என்ற தயக்கத்தால், நண்பர்களிடமும் பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளாராம்.

சமூக வலைதளப் பக்கங்களில் போட்டோவை பதிவிட்டால் கூட அதைப் பற்றிக் கேட்பார்களே என்ற கூச்சத்தால், சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து அவர் விலகியே இருக்கிறாராம். தற்போது ஸ்ரீஹரி தன்னுடைய அப்பாவுடன் தனியாக வசித்து வருகிறார். ஏற்கெனவே பொதுமுடக்க காலம் என்றாலும், அக்கம்பக்கம் கூட வெளியே வராமல், ஸ்ரீஹரி வீட்டிலேயே முடங்கி உள்ளாராம்.

அவருக்கு என்ன சொல்லி மனநிலையை மாற்றுவது என தெரியவில்லை என வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ் வருத்தப்பட்டதாகக் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Source: Vellithirai News

1 COMMENT

  1. 2000இல் கல்யாணம், இப்போ எப்படி 23 வயசு ஆகிருக்கும்? கரெக்டா ஏழுதுங்க.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories